பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை இணையவழியூடாக முன்னெடுக்க தீர்மானம்; டெங்கு தீவிரம்?

0
கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை (13) முதல் ஒரு வார காலத்திற்கு இணையவழியூடாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் டெங்கு நோய் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டும், மாணவர்கள் விடுத்த கோரிக்கைகளை...

நகைக்கடையில் சூட்சுமமாக தங்கநகை திருடிய பெண் கைது.!!

0
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நகைக் கடை ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் தங்கக் காப்பு ஒன்றை களவாடிய பெண்ணை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் வெள்ளிக்கிழமை(10.07.2026) கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில்...

புலம்பெயர் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!!

0
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக மிகவும் முறையான மற்றும் கவர்ச்சிகரமான புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா...

கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக குற்றச்சாட்டு – சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அழைப்பாணை.!!

0
பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் பின்னர் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட...

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து அனைத்து பெண் கைதிகளும் இடமாற்றம்!

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பெண் கைதிகளும் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். மொத்தம் 166 பெண் கைதிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி,...

டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு: ஜூலையில் 10,000-க்கும் மேற்பட்ட நோயாளர்கள்.!

0
நாட்டில் டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 67,174 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத்...

கல்லடி பாலத்திற்கு அருகில் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற நபரால் பரபரப்பு.!!

0
மட்டக்களப்பு - கல்லடி பாலத்தில் ஆடைகளை களைந்து தன்னுடைய கழுத்தை தானே வெட்டி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த ஆண் ஒருவரை பொதுமக்கள் பொலிஸாருடன் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று(10.07.2026)...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

0
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட ஊழல் வழக்கில், விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக கையூட்டல் ஊழல்...

ஒட்டிப் பிறந்தவர்களை பிரித்து சாதனை படைத்த இலங்கை மருத்துவர்கள்

0
ஒட்டிப் பிறந்த, இரட்டையர்கள், ஐந்து வருடங்களுக்கு பின்னர் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவை சிகிச்சை பேராதெனியவில் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மருத்துவ வரலாற்றில் ஒரு பெரும் சாதனையாக, இது பாராட்டப்பட்டுள்ளது. பேராதெனிய போதனா மருத்துவமனை, சிறிமாவோ...

கல்முனை மாநகர பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல்: காவல்துறை விசாரணை.!!

0
அம்பாறை - கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது. மாநகர சபை எல்லைக்குள் இடம்பெறும் சில குறைபாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய,...