வரலாற்றை மாற்றிய நாயகன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க! ‘கம்பன் புகழ்’ மகுடம் சூட்டி கௌரவிப்பு.!

0
கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற ‘கம்பன் விழா - 2026’ நிறைவு நிகழ்வில், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ‘கம்பன் புகழ்’ விருதால் கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வு சமீபத்தில்...

சினிமா பாணியில் காட்டுக்குள்ளே கசிப்பு… குளத்துக்கு அடியில் தேக்கு மரங்கள் கடத்தல்.!!

0
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் (02.05.2026) பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில் சட்டவிரோத செயல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கந்தளாய் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக்...

களுத்துறை கடற்கரையில் ஆசிரியை சடலமாக மீட்பு.!!

0
களுத்துறை தெற்கு கலீடோ கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், பண்டாரகம வீதியகொட பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆசிரியை நதீஷானி தரங்கிகா அமரநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தாயார்...

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு மஹிந்த ராஜபக்க்ஷ அனுப்பப்பட்டுள்ளார். ஏர்பஸ் ஒப்பந்தம்...

காலி சிறைச்சாலையில் இருந்து தப்பியோட முற்பட்ட கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு

0
காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியோட முற்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகளினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்...

இலங்கையில் வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்.!!

0
  எதிர்வரும் காலத்தில் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததே இதற்கு முக்கிய காரணம் என அவர்...

தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 14 வயது சிறுமி பேருந்து மோதிப் பலி.!

0
வெல்லவாய, மகாஆரகம – சிறிபுர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தஹம் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் மகாஆரகம, சிறிபுர பகுதியை சேர்ந்த, புதுருவகல வித்தியாலயத்தில் 9ஆம்...

13 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இரு பிள்ளைகளின் தந்தை கைது.!

0
பிபிலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுல்வெல பகுதியில், 13 வயதுடைய சிறுவன் ஒருவனுக்குப் பாரதூரமான பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் இரு பிள்ளைகளின் தந்தையான கடை ஊழியர் ஒருவர் கடந்த 2ஆம் திகதி பொலிஸாரால்...

மருத்துவ ஆலோசனையின்றி விடப்பட்ட மருந்து; பறிபோன கண்பார்வை – இளைஞனுக்கு நேர்ந்த துயரம்.!

0
29 வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவர், கடந்த திங்கட் கிழமை காலை காலி, கராபிட்டிய கண் மருத்துவ மனைக்கு மிகக் கடுமையான வலியுடனும், சிவந்த வலது கண்ணுடனும் வந்தார். "ஞாயிற்றுக் கிழமை மருத்துவ...

பிஸ்கட் காகிதத்திற்குள் ‘ஐஸ்’ – சிறையில் சிக்கிய தாய் – மகள்.! 

0
சிறையிலிருக்கும் கைதிக்கு பிஸ்கட் கொடுக்க வந்த இடத்தில், சிறை அதிகாரிகளுக்கே "ஷாட்" கொடுக்க முயன்ற தாய் மற்றும் மகளின் பலே திட்டம் அம்பலமாகியுள்ளது. நேற்று வியாழக்கிழமை பல்லேகலை, தும்பர போகாம்பறை சிறைச்சாலைக்கு தனது உறவினரைப்...