பஸ்ஸில் ஏற முயன்ற பெண்ணின் கால்கள் நசுங்கி கடும் காயம்.!

0
நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் செவ்வாய்க்கிழமை (31) காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் கடுமையாக காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலவாக்கலையிலிருந்து நுவரெலியா...

முச்சக்கர வண்டி மோதலில் 3 பிக்குணிகள் உட்பட 4 பேர் படுகாயம்.!

0
சூரியவெவ – நுஜேகந்த பகுதியில் செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற விபத்தில் மூன்று பிக்குணிகள் மற்றும் ஒரு ஆண் உட்பட நால்வர் கடுமையாக காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

காத்தான்குடியில் சொகுசு பஸ்கள் மீது திடீர் சோதனை – விதிமீறிய சாரதிகள் மீது வழக்கு.

0
சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில், கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட பணிப்புரையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் ஆலோசனையின்படி, காத்தான்குடியில் திங்கட்கிழமை (30)...

மான் கொம்புகள், தடைசெய்யப்பட்ட சங்குகளுடன் இருவர் கைது.!

0
புலத்சிங்கள பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த மான் கொம்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சங்குகளுடன் இருவர் திங்கட்கிழமை (மார்ச் 30) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை விமானப்படை புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில், ரிட்டிகல,...

மட்டக்களப்பு கடத்தல் சம்பவம்: மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்ட பெண் திகிலான அனுபவம் பகிர்வு!

0
மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கடத்தப்பட்டு, நகைகள் கொள்ளையிடப்பட்ட பின்னர் கிணற்றில் வீசப்பட்ட பெண் ஒருவர், தமக்கு நடந்த திகிலான அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். சம்பவ தினத்தில் காலை 10.30 மணியளவில் வவுணதீவு சந்தியில் தனது...

14 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்ததாக அதிபர் கைது.!

0
மாத்தளைப் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர், 14 வயது மாணவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார். மகாவெல பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்...

எரிபொருள் விநியோகத்தில் தற்காலிக மாற்றம்: நாளை அனைத்து வாகனங்களுக்கும் வழங்கல்.

0
நாட்டில் அமுலில் உள்ள எரிபொருள் விநியோக ஒழுங்குமுறையில் தற்காலிக மாற்றம் செய்து, நாளை புதன்கிழமை (01) அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இன்று (31) மற்றும் நாளை...

இயற்கை அனர்த்தக் கடன்கள் பொருளாதாரத்தை பாதிக்கின்றன – பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என ஐ.நா. வலியுறுத்தல்!

0
இலங்கை உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் நாடுகள் பெறும் கடன்கள் அவற்றின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்றன என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ‘தித்வா’ சூறாவளிக்குப் பின்னர் ஏற்பட்ட தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 – விண்ணப்பங்கள் இன்று முதல்

0
2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை (30) முதல் பெறப்படுகின்றன. மாணவர்கள் ஏப்ரல் 30ஆம் திகதி...

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல்–கொலை வழக்கு: மயக்கமருந்து வழங்கிய 7வது சந்தேகநபர் தடுப்புக்காவல்.!

0
மட்டக்களப்பில் பெண்கள் மயக்கமருந்து கொடுத்து கடத்தப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டு கிணறுகளில் வீசப்பட்ட பரபரப்பான சம்பவம் தொடர்பில், மயக்கமருந்துகளை வழங்கியதாக கூறப்படும் ஏழாவது சந்தேகநபரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை...