மனிதாபிமானமற்ற செயல்! பூனையைத் துன்புறுத்திய உரிமையாளர் கைது.!!

0
கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி குறித்து விசாரணையை முன்னெடுத்த வலப்பனை பொலிஸார், அந்த காணொளியுடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். பூனையை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தும் நபர்...

முடிவெட்டச் சொன்ன பெற்றோர்; விபரீத முடிவெடுத்த மாணவன்.!!

0
களுத்துறையில் பெற்றோரின் எச்சரிக்கையை தாங்க முடியாமல், 13 வயது பாடசாலை மாணவன் உயிரை மாய்த்துள்ளார். குறித்த சிறுவன் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிபென்ன, ஹொராவல பகுதியைச் சேர்ந்த, மத்துகம...

இலங்கை போக்குவரத்துச் சபையில் புதிய வரலாறு! முதல் முறையாகக் கடமையேற்ற பெண் நடத்துனர்கள்.!!

0
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) வரலாற்றில் முதல் முறையாக நியமிக்கப்பட்ட பெண் நடத்துனர்கள் இன்று (10) உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர். பெண் நடத்துனர்கள் கொட்டாவை, மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தில் (MMC) இருந்து...

நாலந்தா கல்லூரி விவகாரம்: இரு பெண் ஆசிரியர்களுக்கு அதிரடி தண்டனை.!!

0
கொழும்பு நாலந்தா கல்லூரியின் முன்னாள் தலைமை மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு பெண் ஆசிரியைகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டு மாகாண கல்வி அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் , இரண்டு...

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 70 வயது முதியவர் தொடருந்தில் மோதி பலி.!!

0
காலியில் தொடருந்தில் மோதி வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றைய தினம்(10.2.2026) இடம்பெற்றுள்ளது. காலி, அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதம்பாகம பகுதியில் உள்ள ரயில் பாதையைக் கடந்தபோது ரயிலில் மோதி மேற்படி...

உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீரர்கள் சாதனை.!

0
இந்தியா- பெங்களூரில் நடந்த 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா கூட்டமைப்பின் (International Union Yoga Federation) உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி இரண்டாம் இடத்தை (Runner-up) வென்றுள்ளது. இலங்கை யோகா...

துபாயில் தங்கம் வாங்கி இலங்கையில் விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

0
இலங்கையர்களிடையே துபாய் தங்கம் என்றாலே எப்போதும் ஒரு தனி மக்வத்துவம் உண்டு. அங்கு தங்கத்தின் தரம் மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகள் மட்டுமன்றி, இலங்கையை விட விலை குறைவாகக் கிடைப்பதுதான் பலரையும் ஈர்க்கிறது. துபாயில்...

முடங்கியது கரைவலை மீன்பிடி – மீன் விலை உயர்வு.!

0
உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் சத்யாகிரகப் போராட்டம் காரணமாக, சந்தையில் மீன்களின் விலையில்...

அறுவை சிகிச்சை செய்த 5 வயது மகளை அடித்துத் துவைத்த தந்தை: வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு.!!

0
கொழும்பின் புறநகர் பகுதியான மோதரயில் ரன்திய உயன அடுக்குமாடி குடியிருப்பில் தனது ஐந்து வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி மீதான தாக்குதலை தந்தை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு...

வட்டிப் பணத் தகராறில் இளைஞரின் கழுத்தை அறுத்த கும்பல்.!!

0
அம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்தை பகுதியில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் கழுத்தறுத்துக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கட்டுவனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 28...