வாழைச்சேனை நகருக்குள் புகுந்த காட்டு யானை! பெண் ஒருவர் பலி – மூவர் படுகாயம்.!!

0
மட்டக்களப்பு, வாழைச்சேனை நகருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை(13.02.2026) அதிகாலை வேளையில் ஊருக்குள் நுழைந்த இந்த யானை, வீதிகளில் சென்றவர்கள்...

பிரபல உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை; காணொளியால் சர்ச்சை.!!

0
கொழும்பு - பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை இருப்பதாக சமூக ஊடகங்களில் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த உணவகத்தில் நேற்று வியாழக்கிழமை (12) காலை சாப்பிட்ட நபர்...

நாடு முழுவதும் ஸ்தம்பிதமடைந்த கடவுச்சீட்டு விநியோகம்! காரணம்?

0
கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின்...

கொழும்பில் பயங்கரம்! தொட்டாலே மயக்கம் வரும் ‘மந்திரக் கல்’ – மூதாட்டியிடம் நகை பறிப்பு.

0
கொழும்பில் முதியவர்களை மயக்கமடையச் செய்து அவர்களது தங்க நகைகளைக் கொள்ளையடிக்கும் மோசடி சம்பவம் அம்பலமாகி உள்ளது. மூதாட்டி ஒருவர் சென்று கொண்டிருந்தபோது, குட்டையான தோற்றமுடைய வயதான பெண் ஒருவர் அவரை அணுகி, தனது கணவர்...

இலங்கை ரூபாயில் மட்டுமே வியாபாரம்! மத்திய வங்கியின் கடும் எச்சரிக்கை.!!

0
நாட்டில் வசிப்பவர்களுக்கிடையேயான அனைத்து பரிவர்த்தனைகளும் இலங்கை ரூபாயில் நடத்தப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. இலங்கையில் பலர் உள்ளூர் அளவில் வெளிநாட்டு நாணயத்தில் பரிவர்த்தனை செய்து வரும் சில சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்டி...

பாடசாலை மதில் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் படுகாயம்.!!

0
கொழும்பு - பொரளையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பாதுகாப்புச் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான மண் தள்ளும் இயந்திரம் (டோசர்) ஒன்று குறித்த...

மீண்டும் உருவாகும் காற்றுச்சுழற்சி! எதிர்வரும் 14ஆம் திகதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு.

0
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் 14ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, மேற்கு, வட மத்திய, சப்ரகமுவ மற்றும்...

பேருந்துகளில் கைவரிசை காட்டும் பெண்கள் கும்பல்! துரத்திப் பிடித்த நடத்துனர்.!!

0
கொழும்பில் பேருந்துகளில் தங்க நகைகளை திருடும் பெண்கள் கும்பல் தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்ற போது, இரண்டு பெண்கள் ​​பேருந்து நடத்துனரால் துரத்தி பிடிக்கப்பட்டு கொட்டாவ பொலிஸாரிடம்...

இலஞ்சம் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் அதிரடி கைது.!!

0
தெஹியத்தகண்டி வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹியத்தகண்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு...

பெற்றோர்களே அவதானம்! பாடசாலைகளில் நிதி சேகரிக்க அனுமதி இல்லை.!!

0
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எந்தவிதமான சட்டபூர்வமான அனுமதியும் வழங்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்...