அக்குரேகொட இரட்டைக் கொலை: 10 விசேட குழுக்கள் தீவிர வேட்டை!

0
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை விரைவாக கைது செய்வதற்காக 10 விசேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை...

கல்வி புகட்ட வந்த இடத்தில் கைவரிசை! ஆசிரியர் மீது நம்பிக்கை வைத்த பெண்களுக்கு நேர்ந்த கதி!

0
களுத்துறையில் மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடாத்துவதற்காக வீடுகளுக்குச் சென்று இரண்டு பெண்களிடம் 59 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் அளுத்கம, கனேகம பகுதியைச்...

ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி! இனி வீட்டிலிருந்தே சலுகைகளைப் பெறலாம்.

0
ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு சலுகைகளை வழங்குவதற்கென இணையத்தளம் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியத் திணைக்களம் இதற்கான வசதிகளைச் செய்துள்ளது. இந்த விடயம் ஓய்வூதியத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திணைக்களத்துடன் தொடர்பிலுள்ள 20 ஓய்வூதியதாரர்...

வாகனக் கனவில் இருப்பவர்களுக்கு ஷாக்! ஏப்ரல் முதல் லட்சக்கணக்கில் உயரும் விலை.!!

0
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2.5% வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அரோஷ ரோட்ரிகோ தெரிவித்துள்ளார். குறித்த வரி தொடர்பில் கொழும்பில் இன்று...

விவசாயிகளுக்கு நற்செய்தி! நெல் கொள்வனவுக்காக ரூ. 10 பில்லியன் ஒதுக்கீடு.

0
பெரும் போகத்தில் எண்பதாயிரம் மெட்ரிக் டன் நெல் வாங்குவதற்கு அரசாங்கம் பத்து பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில்...

வாழைச்சேனை நகருக்குள் புகுந்த காட்டு யானை! பெண் ஒருவர் பலி – மூவர் படுகாயம்.!!

0
மட்டக்களப்பு, வாழைச்சேனை நகருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை(13.02.2026) அதிகாலை வேளையில் ஊருக்குள் நுழைந்த இந்த யானை, வீதிகளில் சென்றவர்கள்...

பிரபல உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை; காணொளியால் சர்ச்சை.!!

0
கொழும்பு - பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை இருப்பதாக சமூக ஊடகங்களில் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த உணவகத்தில் நேற்று வியாழக்கிழமை (12) காலை சாப்பிட்ட நபர்...

நாடு முழுவதும் ஸ்தம்பிதமடைந்த கடவுச்சீட்டு விநியோகம்! காரணம்?

0
கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின்...

கொழும்பில் பயங்கரம்! தொட்டாலே மயக்கம் வரும் ‘மந்திரக் கல்’ – மூதாட்டியிடம் நகை பறிப்பு.

0
கொழும்பில் முதியவர்களை மயக்கமடையச் செய்து அவர்களது தங்க நகைகளைக் கொள்ளையடிக்கும் மோசடி சம்பவம் அம்பலமாகி உள்ளது. மூதாட்டி ஒருவர் சென்று கொண்டிருந்தபோது, குட்டையான தோற்றமுடைய வயதான பெண் ஒருவர் அவரை அணுகி, தனது கணவர்...

இலங்கை ரூபாயில் மட்டுமே வியாபாரம்! மத்திய வங்கியின் கடும் எச்சரிக்கை.!!

0
நாட்டில் வசிப்பவர்களுக்கிடையேயான அனைத்து பரிவர்த்தனைகளும் இலங்கை ரூபாயில் நடத்தப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. இலங்கையில் பலர் உள்ளூர் அளவில் வெளிநாட்டு நாணயத்தில் பரிவர்த்தனை செய்து வரும் சில சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்டி...