விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடிய இளைஞர் மூழ்கி உயிரிழப்பு.!!

0
கண்டி - தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புக்கந்துர பகுதியில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் திங்கட்கிழமை (01) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்...

கொத்மலையில் வேன் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 5 பேர் காயம்.!!

0
கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததால் 5 பேர் காயமடைந்துள்ளனர். இந்த...

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார்.!!

0
முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர இன்று வியாழக்கிழமை (02) காலமானார். மரணிக்கும் போது அவருக்கு 83 வயது. மாத்தறை மாவட்டத்தை சுமார் 20 ஆண்டுகள் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், 2009ஆம்...

மட்டக்களப்பு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் ; கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் ஆஜராகக்கூடாது என வலியுறுத்தி கவனயீர்ப்பு...

0
மட்டக்களப்பு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் ஆஜராகக்கூடாது என்பதை வலியுறுத்தியும், குறித்த சம்பவங்களை 24 மணி நேரத்திற்குள் கண்டறிந்து கைது...

குளவிக் கொட்டால் 7 பொலிஸார் காயம்.!!

0
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுக்கு ரம்பொடை பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப்படுகின்றது என்ற தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, பொலிஸ் குழுவினர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 7 பொலிஸாரில், முதற்கட்டமாக...

சம்மாந்துறையில் வயல்வெளியில் 50 வயது ஆண் சடலம் மீட்பு.!

0
சம்மாந்துறையில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் பின்புறத்தில் உள்ள வயல்வெளிப் பகுதியில் புதன்கிழமை (01) கண்டெடுக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம், சம்மாந்துறை பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 25 வயது இளைஞர் உயிரிழப்பு.!

0
அநுராதபுரம் பரசன்கஸ்வெவ பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (31) மாலை, பரசன்கஸ்வெவ...

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

0
ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார். ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான எரிபொருள் கப்பல்கள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்...

கற்பிட்டி கடற்கரையில் 170 கிலோ முந்திரி உள்ளிட்ட கடத்தல் பொருட்கள் பறிமுதல்.!

0
கற்பிட்டி குடாவ கடலோரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (31) கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைவிடப்பட்ட பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இலங்கை...

ஆபத்தான முச்சக்கர சாகசம் செய்த இருவர் கைது.!!

0
வெலிவேரிய பகுதியில் முச்சக்கர வண்டியில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப்...