ஓமந்தை ஆலயத்தில் ஒருவரை கத்தியால் குத்திக்கொலை!

0
வவுனியா ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் பலியாகியுள்ளதுடன், அவருடைய தாய் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் பற்றி...

கிளிநொச்சியில் கிணற்றுக்குள் சடலமாக கிடந்த அரச அதிகாரி.!

0
கிளிநொச்சி - ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள அதிகாரி ஒருவர் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (07.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், ஆரட்சி பண்டாரகே சந்திர வன்சல கோசல...

யாழில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்: பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆராய்வு

0
அகில இலங்கை கடற்றொழில் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் 5ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இன்றையதினம்(6.6.2026) யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, கடற்றொழில் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மலையக மக்களின் பிரச்சனைகள், ஏனைய...

பாடகர் சங்கீதன் கைது செய்யப்பட்டிருப்பது தமிழர்களை மீண்டும் பலிகடாவாக்கும் அரசியல்!

0
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாடகர் கணேஷ்குமார் சங்கீதன் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழர்களை மீண்டும் பலிகடாவாக்கும் அரசியலின் ஒரு பகுதியாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய...

வவுனியாவை அதிரவைத்த சிறுவர் பாதாளக் குழு: மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய 7 பேர் அதிரடியாக கைது.!!

0
சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'வவுனியா சிறுவர் பாதாளக் குழு' தாக்குதல் சம்பவம் தொடர்பாக 7 மாணவர்களை ஈரட்டைப்பெரியகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான இரு மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில்...

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் மரணம்! நீதிமன்றில் வெளிசத்திற்கு வந்த தகவல்.

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கையினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை உறுதியாகிறது என நீதிமன்றத்தில் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று(3) நடைபெற்றபோது...

வவுனியா ஏ-9 வீதியில் கோர விபத்து: முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள்...

0
வவுனியா மாவட்டத்தின் கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் நேற்று (02) இரவு ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் மகன் உட்பட...

ஓமானில் உயிரிழந்த மர்மமான முறையில் வவுனியா இளம் தாய்.!

0
வவுனியா ஓமந்தையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான சிந்துஜா, குடும்பத்தின் பொருளாதார சுமையை குறைக்கும் நோக்கில் வேலைக்காக ஓமான் சென்ற நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினரின் தகவலின்படி, அவர்...

வவுனியா – குறிசுட்டகுளத்தில் உழவு இயந்திரத்தில் சிக்கி இளைஞன் மரணம்.!

0
வவுனியா, குறிசுட்டகுளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர். நேற்று (02.06) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கனகராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியில் பிற்பகல் 2.30...

சர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி!

0
முறையான வசதிகள் இல்லை... ஆடம்பரப் பின்னணி இல்லை... ஆனால், சாதிக்க வேண்டும் என்ற அசாத்திய துணிச்சலும், கைகளில் திறமைமிக்க தூரிகையும் மட்டுமே இருந்தது! இன்று ஒட்டுமொத்த உலகையுமே தன் பக்கம் திரும்பிப் பார்க்க...