அர்ச்சுனா எம்பியிடமிருந்து கைத்துப்பாக்கியை அரசாங்கம் உடனடியாக மீளப்பெற வேண்டும்.!  

0
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிடமிருந்து கைத்துப்பாக்கியை அரசாங்கம் உடனடியாக மீளப்பெற வேண்டும் எனத் தமிழ்த்தேசியப் பேரவையின் அங்கத்துவக் கட்சியாகிய ஜனநாயகத் தமிழ் அரசுக் கட்சியின் உப செயலாளரும், வேலணைப் பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன்...

கிளிநொச்சியில் மரணமான மாணவி அக்சயா தாய்க்கு எழுதிய கடிதம்.!!

0
கிளிநொச்சி மாவட்டம் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தின் தரம் 11 மாணவி அக்சயா உயிரிழந்த சம்பவம் குறித்து நாடெங்கும் துயர அலை நிலவிக்கொண்டிருக்கின்ற நிலையில், அவர் தாயாருக்காக எழுதியதாக கூறப்படும் ஒரு...

கிளிநொச்சியில் அதிர்ச்சி: குழந்தையை விற்ற தாய் கைது.!

0
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை 50,000 ரூபாய்க்கு விற்க முயன்ற தாய் மற்றும் இடைத்தரகர் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசியத் தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட தர்மபுரம் பொலிஸார்,...

காணிப் பிரச்சினை: யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அர்ச்சுனா எம்பி.!

0
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று (25) யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சம்பவம் இடம்பெற்ற...

“பாலிநகர் பாடசாலையில் 60 ஆண்டு பழமையான மண்டபம் சேதம்: நாடளுமன்ற உறுப்பினர் நேரில்”

0
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், துணுக்காய் வலயக் கல்விப் பணிமனைக்கு உட்பட்ட மாந்தை கிழக்கு கோட்டக் கல்விப் பிரிவில் அமைந்துள்ள பாலிநகர் மகாவித்தியாலயத்திற்கு நேரில் சென்று அங்குள்ள வளப்பற்றாக்குறைகளை ஆய்வு...

நள்ளிரவில் பதறும் வவுனியா பூந்தோட்ட மக்கள்-வெளியான அதிர்ச்சி காரணம்.!!

0
வவுனியா பூந்தோட்டம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அண்மைக்காலமாக நள்ளிரவு நேரங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். பூந்தோட்டம் பகுதியில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்களின் நடமாட்டம்...

யாழில் வெயிலை சமாளிக்க புதுமையான முயற்சி: சாக்குத் துணிகளால் நிழற்பந்தல் அமைப்பு.!

0
யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தி சமிக்ஞை விளக்குப் பகுதியில், நல்லூர் பிரதேச சபையினரால் சாக்குத் துணிகளைக் கொண்டு தற்காலிக நிழற்பந்தல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலுக்கு மத்தியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் துவிச்சக்கரவண்டிப் பயணிகளுக்கு...

கிளிநொச்சியை துயரில் ஆழ்த்திய O/L மாணவியின் தவறான முடிவு.!!

0
கிளிநொச்சி மாவட்டம் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தின் தரம் 11 மாணவி அக்சயா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் கல்வியில் முன்னேறிக் கொண்டிருந்த மாணவியின்...

யாழில். சுகாதார சீர்கேட்டுடன் வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனைக்கு எடுத்து சென்றவர்களுக்கு 80ஆயிரம் தண்டம்.!!

0
யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக வாகனங்களில் ஏற்றி சென்றவர்களுக்கு 80ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகளில் வெதுப்ப உற்பத்தி பொருட்கள் விற்பனை வாகனங்கள் தொடர்பாக...

மன்னார் கரம்பைக்குளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு .!!

0
மன்னார் - மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பைக்குளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (22) காலை காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த நபர் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்...