செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை!

0
யாழ். செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி தொடர்பிலான மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி குறித்த பாதீட்டுக்கு இதுவரை நீதி அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை என செவ்வாய்க்கிழமை (07)...

யாழ். அனலைதீவில் அதிர்ச்சி – ஆயுதங்கள் மீட்பு!

0
யாழ். அனலைதீவில் அதிர்ச்சி கண்டுபிடிப்பு – துருப்பிடித்த ஆயுதங்கள் மீட்பு! யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் நேற்று இடம்பெற்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து துருப்பிடித்த...

யாழில் ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

0
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், பெண் ஒருவரை உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30ஆம் திகதி பங்குனித் திங்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த...

யாழில் இரட்டை திருட்டு: களவாடிய 4 பேர் கைது.!

0
யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற நகைகள், பணம் மற்றும் பொருட்கள் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ் நகரில் நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் உள்ள கடையிலும், கலட்டி அம்மன்...

யாழில் சைவசமய பட்டபடிப்புகளை ஆரம்பித்து வைக்கும் இந்தியா தமிழ்நாடு மயிலாடுதுறை தருமை ஆதீனம்

0
சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்தப்புலவர்,  பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா யாழ் மண்ணில் ஆரம்பித்து வைப்பதற்காக  இந்தியாவின்  திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய...

கடலில் நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

0
தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில்  நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (06) மதியம் தலைமன்னார் கடலில் தனது நண்பர்களுடன் குறித்த நபர் நீராடிக்கொண்டிருந்த போதே...

இணுவில் கிணற்றில் மர்ம சடலம்: அடையாளம் தெரியாத ஆண்!

0
யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று ஆண் ஒருவரின் ச*டலம் மீட்கப்பட்டுள்ளது. இணுவில் வடகிழக்கு பூவோடைப் பகுதியில் உள்ள தோட்டக் காணியில் உள்ள கிணற்றிலேயே குறித்த ச*டலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை...

பொலிசாரின் அதிரடி: மாவா விற்பனை அறுவர் கைது!

0
மாவாக்கடை முற்றுகை அறுவர் கைது! வவுனியா குடியிருப்பு பூந்தோட்டம் வீதியில் இயங்கிவந்த மாவாபாக்கு கடை நேற்றயதினம் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் ஆறுபேர் கைதுசெய்யப்பட்டனர். வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பொலிசாரால் நேற்றயதினம் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில்...

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் “வீரசிங்கம்” அணைக்கட்டின் கட்டுமானப் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன.

0
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பு பிரிவிற்குட்பட்ட வீரசிங்கம் அணைக்கட்டின் கட்டுமானப்பணிகள், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் தொடர்ச்சியான அழுத்தத்தையடுத்து பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அணைக்கட்டு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர்...

வித்தியா கொலை வழக்கு மரண தண்டனை கைதி- பரிசோதிக்க வந்த பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.!

0
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா பா - லியல் வல்- லுற வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர், பெண்...