முல்லைத்தீவில் சகோதரியை கத்தியால் தாக்கிய சகோதரர்! கிணற்றில் வீழ்ந்து பலி!

0
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி பகுதியில் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், தனது சகோதரியைக் கத்தியால் தாக்கிய சகோதரர் பின்னர் தப்பியோடிய நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை...

அன்னை பூபதியின் ஊர்தி மருதங்கேணி பொலீசாரால் தடை?

0
  வடமராட்சிக் கிழக்கில் பதற்றம்: அன்னை பூபதியின் ஊர்தி மருதங்கேணி பொலீசாரால் தடை? வடமராட்சிக் கிழக்கில் பயணித்துக் கொண்டிருந்த அன்னை பூபதியின் ஊர்தி மருதங்கேணி பகுதியில் பொலீசாரால் தடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊர்தியில் பயணித்தவர்களின் தகவலின்படி, மருதங்கேணி...

பரந்தனில் புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!

0
சிவபுரத்தில் புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது! கிளிநொச்சி – பரந்தன், சிவபுரம் மத்திய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்புடனும்...

யாழ் நாகர்கோவில் கடலில் சட்டவிரோத முக்குளிப்பு: 939 கடல் அட்டைகளுடன் 6 பேர் கைது.!

0
யாழ்ப்பாணம் நாகர்கோவில் கடற்கரைப் பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக முக்குளிப்பில் ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த 6 சந்தேகநபர்களை கடற்படையினர் விசேட சோதனை நடவடிக்கையின் போது கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான நடவடிக்கை...

மன்னார் நகரசபை தவிசாளர் வசந்தன் மீது ஊழல் விசாரணை: ரூ.5.31 கோடி நஷ்டம் வெளிச்சம்.!

0
மன்னார் நகரசபையின் முன்னாள் தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தற்போதைய தவிசாளர் டானியல் வசந்தன் இன்று (10) வெள்ளிக்கிழமை கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சாட்சியமளித்துள்ளார். காலை 9.30 மணியளவில்...

வீட்டுக்குள் நடந்த கொடூரம் — வாடகையாளர்களால் முதியவர் கொலை என சந்தேகம்!

0
வவுனியா கூமாங்குளத்தில் 72 வயது முதியவர் கொலை — வாடகை பணம் கேட்க சென்றபோது சோகம்! வவுனியா கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த முதியவர்,...

வவுனியாவில் கனரக வாகனம் மோதல்: ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி.!

0
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று (09) வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 64 வயதுடைய நபரே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர்...

கியூபாவுக்கு விதிக்கப்பட்ட அமெரிக்க பொருளாதார தடையை நீக்கக் கோரி வவுனியாவில் கையெழுத்து போராட்டம்.!!

0
அமெரிக்கா கியூபா மீது விதித்துள்ள மிகப்பெரிய பொருளாதார தடையை நீக்கக் கோரி இலங்கை முழுவதும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று வவுனியா இலுப்பையடியில் குறித்த கையெழுத்து...

சகோதரன் கத்திக்குத்தில் சகோதரி உயிரிழப்பு– வவுனியாவில் அதிர்ச்சி!

0
சகோதரன் கத்திக்குத்தில் சகோதரி உயிரிழப்பு– வவுனியாவில் அதிர்ச்சி! வவுனியா மாவட்டத்தின் சொக்கடிப்பிலவு கிராமத்தில் நேற்று இரவு இடம்பெற்ற குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கொடூரமான முடிவுக்கு சென்றுள்ளது. 56 வயதுடைய பெண் ஒருவர், தனது சகோதரனால் கத்தியால்...

திருகோணமலை புகையிரத நிலைய தீ விபத்து – இயந்திரம் தீக்கிரை!

0
திருகோணமலை புகையிரத நிலையத்தில் புகையிரத இயந்திரம் ஒன்று தீக்கிரை திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத இயந்திரம் (எஞ்சின்) நேற்றைய தினம் (8) மாலை சுமார் 3.00 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தூரப்பகுதிகளில்...