மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கி சூடு!! நீதிமன்றில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு..!

0
  மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வருடம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். மன்னார் நீதவான் நீதிமன்றில் நேற்று (02) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக...

சர்ச்சையை கிளப்பியுள்ள அரசாங்கத்தின் மின்கட்டண திருத்தம்!!

0
இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்த திட்டத்தை இலங்கை மின்சார சபை, பொது பயன்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில், இந்த மின் கட்டண திருத்தத்திற்கு பல தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு...

அடித்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன் : தந்தையின் கொடூர செயல்.!!

0
கேகாலை நூரியா பொலிஸ் பிரிவின் நூரியவத்த 02 பிரிவில் 14 வயது சிறுவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் தாக்கப்படுவதாக நேற்று இரவு நூரியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு...

கீழடி நாகரிகம் ஏன் மறைந்தது – புதிய ஆய்வுத்தகவல்

0
வைகை நதி வெள்ளம் காரணமாக கீழடி மக்கள் இடம்பெயர்ந்திருக்கலாம் - புதிய ஆய்வு மதுரைக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற கீழடி தொல்லியல் தளத்தில் வாழ்ந்திருந்த மக்கள், சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தைக் கைவிட்டு...

“ராசா தலைமையில் உலகக் கோப்பை களத்தில் ஜிம்பாப்வே – அதிரடி அணியுடன்”

0
ICC உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்த ஜிம்பாப்வே | சிகந்தர் ராசா தலைமையில் ஆப்ரிக்கா தகுதிச்சுற்றில் தோல்வியே இல்லாத அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகக் கோப்பை தகுதியை உறுதி செய்த ஜிம்பாப்வே, வரவுள்ள...

பதட்டத்தில் சர்வதேசம். அமரிக்கவுக்கு ஈரானிய உயர்மட்டம் கடும் எச்சரிக்கை!

0
ஈரான் விவகாரத்தில் தலையிட்டால் அமெரிக்காவிற்கு அழிவு – ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் கடும் எச்சரிக்கை ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டால், அது அமெரிக்காவிற்கே அழிவை ஏற்படுத்தும் என ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் கடுமையாக...

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு.!!

0
2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பகுதியை ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, பரீட்சை தொடர்பான அனைத்து தொடர்புடைய...

செல்போன் பாஸ்வேர்டு சொல்லாத காதலி: காதலன் செய்த கொடூர செயல்.!!

0
செல்போனுக்கு பாஸ்வேர்டு வைத்து லாக் போட்டு விட்டு, பாஸ்வேர்டு சொல்லாததால் சந்தேகத்தில், காதலியைக் கொன்று கள்ளக்காதலன் பள்ளத்தில் உடலை வீசியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு மாரமங்கலம் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்....

AKD அதிரடி. வீடமைப்புதொடர்பில் நடவடிக்கை!

0
2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீட்டமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுக்கும் "தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை" தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத் திட்டங்கள் மற்றும்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி நிலை!! காரணம்?

0
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான தற்காலிக ஓட்டுநர் உரிமம் வழங்கும் கவுண்டரில் கடுமையாக குறைபாடுகள் காணப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.  24 மணித்தியாலங்கள் முழுவதும் இயங்கும் ஓட்டுநர்...