முறிகண்டியில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து: தம்பதியினர் காயம்

0
கிளிநொச்சி, முறிகண்டிப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (16) இடம்பெற்ற புகையிரத விபத்தில் தம்பதியினர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். புகையிரதக் கடவையை கடக்க முயன்ற கார் ஒன்று,  புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த...

நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் பலி, மூவர் காயம்!

0
நாட்டின் இரு வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (15)  இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நராவல, பொத்தல காசல் ஹில்வத்தை வீதியில்  இடம்பெற்ற...

பெண் மருத்துவர் மீது பாலியல் சீண்டல்; நோயாளிக்கு விளக்கமறியல்!

0
களுத்துறையில் உள்ள நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி, அங்கு பணியாற்றும் பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதையடுத்து, அந்த நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை...

கித்துல்கல – களனி கங்கையில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

0
கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெலிகம பகுதியில் களனி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை (15) குறித்த நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த...

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் 6 சீனர்கள் கைது.!

0
நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வந்த சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் ஆறு சீனப் பிரஜைகள் இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு...

பெருந்தொகையான சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் ஒருவர் கைது.!

0
மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலன்னொருவ பகுதியில் புதன்கிழமை (15) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையில், சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த...

மகாஓயாவில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!

0
மகாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகமுயாய பகுதியின் பொல்கஸ்தலாவ காப்புக்காட்டில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை (15) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மகாஓயா பொலிஸாருக்குக் கிடைத்த...

யாழில் 11 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய 38 வயதுடையவர் கைது!

0
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் புதன்கிழமை (15) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுமியை...

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு ; தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு.!!

0
பாயகலை, விஹாரகந்த பகுதியில் நடைபெற்ற மதுபான விருந்தொன்றின்போது ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாயகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை...

லக்னோவை 5 விக்கெட்டில் வீழ்த்தி RCB அபார வெற்றி.!

0
பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, லக்னோ அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில்,...