கல்விச் சமூகத்தின் வலுவான குரல் – “அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம்” மாணவர்கள் களத்தில்!

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக கையெழுத்து போராட்டம் நேற்று ஆரம்பம். பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்க என்ற பெயரில் வரும்  புதிய சட்ட வரைவை எதிர்த்தும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை...

இன்றைய ராசிபலன் (20-02-2026, வெள்ளிக்கிழமை)

0
1. மேஷம் (Mesham): இன்று உங்கள் விடாமுயற்சிக்கு உரிய பலன் கிடைக்கும். பொருளாதார ரீதியாக மேன்மை காணும் நாளாக இது அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மேலதிகாரிகள்...

இலங்கையில் அதிகரிக்கும் சிறுநீரக நோய் பாதிப்பு.!

0
நாடு முழுவதும் உள்ள சிறுநீரக நோயாளிகளில் சுமார் பத்து சதவீதமானோர் தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியாமல் இருப்பதாக வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.நோய் ஏற்படுவதற்கான காரணம் தேசிய சிறுநீரக நோய்கள், டயாலிசிஸ் மற்றும்...

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கிளர்ச்சி குற்றச்சாட்டுகள்: உலகையே உலுக்கிய தீர்ப்பு!

0
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் அறிவிக்க முயன்ற இராணுவ ஆட்சி முயற்சியைச் சுற்றியுள்ள கிளர்ச்சி மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில் குற்றவாளி...

மின்சார சபை மறுசீரமைப்பில் முறைகேடுகளா? பொறியியலாளர் சங்கம் கடும் கண்டனம்.

0
இலங்கை மின்சார சபைக்கு தனியார் துறையிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பொறியியலாளர்களை நியமிக்கத் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சங்கம் தெரிவித்த...

கத்தி, பெட்ரோல் மற்றும் செயின் ஷோவுடன் வீட்டிற்குள் புகுந்த முன்னாள் கணவர் – கர்ப்பிணிப் பெண் படுகொலை.!

0
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்திலுள்ள ஹைதராபாதில், கர்ப்பிணியான தன் முன்னாள் மனைவியை கொடூரமாகக் குத்திக் கொலை செய்துள்ளார் ஒருவர். தேவரகொண்டா மகேஷ் என்பவரும் சுனிதா (29) என்னும் பெண்ணும் 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு கனடாவில்...

சுற்றுலாப்பயணிகளுக்கு வாகனம் கொடுப்போர் அவதானம்! மீறினால் உரிமையாளருக்கும் சிறை?

0
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு வாகனங்களை வாடகைக்கு வழங்குவோர் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸ் தேவையான...

நெடுந்தீவு மற்றும் மன்னார் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது.

0
இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு(18.02.2026) கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தேவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இரண்டு படகுகளுடனும், மன்னார் கடற்பரப்பில்...

குடிபோதையில் வந்த மருமகன்: ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற மாமனார்!

0
கொஸ்கம, அஸ்வத்த தெற்கு, கொஸ்கஹயடகடை பகுதியில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாமனார் தாக்கியதில் மருமகன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மருமகன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொஸ்கம...

ஐஸ் போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்தார்களா பொலிஸார்? மனைவி கதறல்.

0
களவு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனது கணவர் மீது பொலிஸார் சித்திரவதை மேற்கொண்டு பின்னர் போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்துள்ளதாக மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய...