யாழில் போதைப் பொருள் வைத்திருந்த பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0
யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் கெரோயின் போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்bல் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும்...

சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம்; கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொலைகள்!

0
கொழும்பு – சீதுவ மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் இரண்டு கொலைகள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் முக்கலங்கமுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கிடைத்த தகவலின்...

ஹட்டன் டிக்கோயா நகரில் தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை.!

0
ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள கடையொன்றில் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்கள் எஸ்....

முன்னாள் காதலியை சந்திக்கச் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

0
காலி, ஹபராதுவ பிரதேசத்தில் தனது பழைய காதலியைச் சந்திப்பதற்காக சுற்றுலா விடுதி ஒன்றுக்குச் சென்ற நபர் ஒருவரிடமிருந்த சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் நேற்று...

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

0
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற விசாரணையானது, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பால் முன்வைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளால் முக்கியத்துவம் பெற்றது. இதில், முன்னாள் அரசியல்...

குஜராத்திற்கு எதிரான மேட்ச்சில் தோல்வி.. ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது சென்னை அணி.!

0
13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சென்னை அணி 140 ரன்கள் மட்டுமே எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை...

இன்றைய ராசிபலன் (22-05-2026, வெள்ளிக்கிழமை)

0
மேஷம் இன்று உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் நாள். வேலை தொடர்பான விஷயங்களில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அமைதியாக சமாளிப்பீர்கள். உடல்நலத்தில் கவனம் செலுத்தி ஓய்வுக்கும்...

யாழில் காதலித்து திருமணம் செய்த கணவன் சீதனம் கேட்டு தொல்லை! 19 வயது பெண் மரணம்.!

0
சீதன கொடுமையால் இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – நாவாந்துறையை சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்ஸி (வயது 19) என்பவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த...

யாழ்பல்கலை சிரேஸ்ட விரிவுரையாளர் தயாளினி கொலை தொடர்பானமற்றுமொரு பரபரப்பு தகவல்!

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் மரண விசாரணை...

பணம் வாங்கி தனது மகளை அட்டமஸ்தானாதிபதியை சந்தோசப்படுத்த விட்டாரா”? தாயின் வங்கிக் கணக்கை ஆராய உத்தரவு!

0
அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தாயாரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகள் குறித்த விரிவான அறிக்கைகளை, அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளின்...