வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை கைதி யாழ்ப்பாணம் சிறையில் தற்கொலை.!!

0
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான கைதி, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கைதி, கொழும்பு சிறையிலிருந்து...

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறிய இலங்கையில் 12 புதிய கோல்போஸ்கோபி இயந்திரங்கள்.!!

0
இலங்கையில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முக்கிய இடம் வகிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் நோக்கில் சுகாதார அமைச்சு புதிய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கர்ப்பப்பை வாய்...

வைரலாகும் “ஒரு ரிங்” தொலைபேசி மோசடி எச்சரிக்கை: அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.

0
இந்த எண்களிலிருந்து மக்கள் அழைப்புகளைப் பெறுகிறார்கள்: தொலைபேசி: +94777455913 தொலைபேசி: +37127913091 தொலைபேசி: +37178565072 தொலைபேசி: +56322553736 தொலைபேசி: +37052529259 தொலைபேசி: +255901130460 அல்லது +371, +375, +381-ல் தொடங்கும் எந்த எண்ணிலிருந்தும். அவர்கள் ஒருமுறை மட்டுமே அழைப்பார்கள் (ஒரு ரிங் அழைப்பு)...

மும்பையை வென்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றது ராஜஸ்தான்.

0
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான்...

இன்றைய ராசிபலன் (25-05-2026, திங்கட்கிழமை)

0
மேஷம் இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகளில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வேலை தொடர்பான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கலாம். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் குறைந்து அமைதி நிலவும். செலவுகளில் கட்டுப்பாடு கடைபிடித்தால் நிதிநிலை சீராக...

கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரி வரலாற்றில் புதிய மைல்கல்! அகில இலங்கை குத்துச்சண்டையில் 3 வெண்கலப் பதக்கங்கள்.

0
அகில இலங்கை பாடசளுக்கு இடையிலான 2026 ம் ஆண்டுக்கான எல்.வி. ஜயவீர ஞாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டியில் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் இருந்து இம்முறை 10 ஆண் மாணவர்களும் 04 பெண்மாணவிகளும் கலந்துகொண்டிருந்தனர். இதில்...

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 226 பேருக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்.!

0
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் உட்பட 226 பேரைக் கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலின் உதவியுடன் சிவப்பு அறிவித்தல்கள் (Red Notices) விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...

பல்லேகம ஹேமரத்ன தேரர் வழக்கில் பொலிஸாருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டு.!!

0
அநுராதபுரத்தின் எட்டு முக்கிய விகாரைகளின் பிரதம தேரராகிய பல்லேகம ஹேமரத்ன தேரர் தொடர்பான வழக்கில், பொலிஸார் அநீதியான முறையில் செயற்பட்டதாக சிறுவர் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி சஞ்சீவினி அபேகோன் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு...

தங்கச் சங்கிலி கொள்ளையில் ஈடுபட்ட 28 வயது இளைஞன் கைது.!!

0
மஹரகம, ஹோமாகம, மீகொட, மிரிஹான, கொட்டாவ மற்றும் மாலபே உள்ளிட்ட பல பகுதிகளில் பெண்களை குறிவைத்து தங்கச் சங்கிலி கொள்ளைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 28 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

பொலிஸ் நிலைய தடுப்புக்காவலில் கைதி உயிரிழப்பு: விசாரணைகள் தீவிரம்.!

0
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 50 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரடியனாறு கித்துள் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின்...