பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புதிய நம்பிக்கை 

0
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புதிய நம்பிக்கை சமீபத்தில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அரசாங்கம் புதிய நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு...

அனர்த்த கொடுப்பனவுகள்…! புதிய வழிகாட்டல் வெளியீடு

0
அனர்த்தங்களினால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கும் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள வீடுகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்குமான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அவசர அனர்த்த நிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையை...

யாழ்.ஆழ்வார் கோவிலுக்கு இலக்கு வைத்த பிக்கு!

0
யாழ்.வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்குள் புத்தர் சிலை ஒன்று இருப்பதாக யாழ்ப்பாண நாக விகாரையினுடைய விகாராதிபதி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வல்லிபுர ஆழ்வார் கோயில் என்பது யாழ்ப்பாணத்தின் தனித்துவம் மிக்க அடையாளம். கடந்த...

பதுக்கப்பட்ட அரிசி பொதிகளால் இலங்கை அரசிற்கு கிடைத்த வருமானம்!

0
சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அரிசியை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர்களை இலக்கு வைத்து நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 5,000 அரிசி பொதிகள் வெளிப்படையான ஏலம்...

மட்டக்களப்பில் போதைப் பொருள் வாங்குவதற்காக மகளை துன்புறுத்திய தந்தை!!

0
மட்டக்களப்பில் போதைப் பொருள் வாங்குவதற்காக 14 வயது மகளின் கையில் இருந்த தங்க வளையலை கழட்டி தருமாறு தந்தையொருவர் சிறுமியை அடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அடித்து தாக்கியதில் சிறுமி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து...

மகளின் பிறந்தநாளில் குடும்பத்தை எரித்த ஈவிரக்கமற்ற தந்தை… நெஞ்சை உலுக்கிய கோரா சம்பவம்.!!

0
அனுராதபுரம் காலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் தனது மகளின் பிறந்தநாளில் தந்தை தீவைத்து குடும்பத்தை கொன்ற சம்பவம் முழு இலங்கையையுமே உலுக்கியுள்ள்து. முழு அனுராதபுரத்தையும் உலுக்கிய, மனித இதயங்களைக் கலங்கடிக்கும் ஒரு பெரும் சோகச் செய்தி இது....

ஆண் குழந்தை கேட்டு அடம்பிடித்த கணவர் – 11வது பிரசவத்தில் ஆபத்து.!!

0
10 பெண் குழந்தைகளைக் கொண்ட தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஹரியானா, உசானா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 37 வயது பெண்மணி ஒருவர் தனது 11-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஏற்கனவே 10 பெண்...

ஹெரோயின் போதை பொருளுடன் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது.!!

0
அம்பாறை நகரத்திற்கு உகணையில் இருந்து போதைப்பொருளை நீண்டகாலமாக கடத்தி வந்து வியாபாரத்தில் ஈடுபட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவரை ஜஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (06) நகரத்தில்...

ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசிய நிக்கோலஸ் பூரான்

0
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் SA20 தொடரின் நேற்றைய போட்டியில், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்(JSK) மற்றும் MI கேப் டவுன்(MICT) அணிகள் மோதியது. மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கப்பட்ட நிலையில், நாணய...

சிறுநீரை ஆய்வு செய்யும் ‘Smart Toilet’ ; சுகாதாரத்தில் புதிய புரட்சி.!

0
உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டைத் துல்லியமாகக் கண்டறியும் வகையில், Vivoo நிறுவனம் தனது புதிய 'Smart Toilet' தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள ஒப்டிகல் சென்சார்கள் மூலம் சிறுநீரைத் தானாகவே ஆய்வு செய்யும் வசதி...