மலையக பொலிஸ் நிலையங்களில் தமிழ் அதிகாரிகள் விரைவில் நியமனம் – அரசு உறுதி.

0
மலையகத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (27) இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில்...

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அனுப்ப தீர்மானம்.

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இடையிலான அண்மைய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, இந்தியா இலங்கைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை அனுப்ப தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கை இருநாடுகளின்...

ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது – துபாய் கடத்தல்காரர்களுடன் தொடர்பு.!

0
சப்புகஸ்கந்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போது, சுமார் 5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பெருமளவிலான போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த...

பெருந்தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் கோரிக்கை – ஏப்ரல் 28 இறுதி தேதி

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியம் (CEWET) விண்ணப்பங்களை கோரியுள்ளது. க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்பு மற்றும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

0
சட்டவிரோதமாக துபாயிலிருந்து நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் இன்று வெள்ளிக்கிழமை (27) கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வருகை முனையத்தில் பயணப்...

தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றி முழுமையாக எரிந்த சொகுசு பஸ்.!!

0
கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (27) பிற்பகல் தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன இடைமாறல் பகுதிக்கு அருகில் தீப்பற்றி எரிந்துள்ளது. பிற்பகல் 1.55...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

0
ஜப்பானின் மிகப்பெரிய தீவான ஹொன்ஷுவின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள்...

“சிகாடா” புதிய கொவிட் மாற்றம்: 23 நாடுகளில் பரவல் – WHO கண்காணிப்பு எச்சரிக்கை.!!

0
உலகளவில் கொவிட் தொற்று மீண்டும் கவலை ஏற்படுத்தியுள்ள நிலையில், “சிகாடா” (Cicada) எனப்படும் புதிய கொவிட் மாற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது. BA.3.2 என அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ் வகையை உலக சுகாதார...

‘எக்ஸ்’ மீது போலீஸ் வழக்கு – பிரதமர், தேர்தல் ஆணையம் குறித்து தவறான தகவல்.!!

0
திருவனந்தபுரத்தில், பிரதமர் மற்றும் தேர்தல் ஆணையத்தை அவதூறாக சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ பரவிய சம்பவம் தொடர்பாக ‘எக்ஸ்’ சமூக வலைதளம் மீது கேரள சைபர் குற்றப்பிரிவு...

தாய் கொலை: காதலனுடன் சேர்ந்து சிறுமி சடலத்தை வீட்டில் புதைத்த அதிர்ச்சி சம்பவம்.!!

0
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில், தாயை காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, சடலத்தை வீட்டுக்குள் புதைத்த சிறுமி ஒருவர் ஒரு ஆண்டுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டு வேலை தொழிலாளியான அஞ்சு கடந்த ஆண்டு...