தலவில கடற்கரையில் கடற்படையினரால் பாரிய கடத்தல் பொருட்கள் கைப்பற்றல்.!!

0
வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் செயல்படும் இலங்கை கடற்படையினர், தலவில கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடல்வழியாக நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருமளவிலான கடத்தல் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்....

ஈரான் அமெரிக்க MQ-9 ரீப்பர் ட்ரோனை சுட்டுவீழ்த்தியதாக அறிவிப்பு.!!

0
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், அமெரிக்காவின் அதிநவீன MQ-9 ரீப்பர் ட்ரோன் ஒன்றை ஈரான் சுட்டுவீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) வெளியிட்ட தகவலின்படி,...

ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் வர்த்தகருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்..!

0
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுவர்கள் தொடர்பான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக 17 வயதுடைய இரு சிறுவர்கள் முதலில் கைது...

கடற்கரையில் மாணவியைக் காப்பாற்ற முயன்ற பாடசாலை அதிபர் உயிரிழப்பு.!!

0
மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புகுற பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக கிரிந்த கடற்கரைக்கு சென்றிருந்தபோது துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் மாலை கடலில் நீராடிக் கொண்டிருந்த...

அநுராதபுரத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் 35 வயது பெண் கைது.!!

0
அநுராதபுரம் மகா பாலடிகுளம் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 35 வயதுடைய பெண் ஒருவர், பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் வலய மது ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு...

சென்னை அணிக்கு வரும் ஹர்திக் பாண்டியா? இன்ஸ்டா பதிவால் பரபரப்பில் ரசிகர்கள்.!

0
ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வியுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, கேப்டன் ஹர்திக் பாண்டியா வெளியிட்ட மர்மமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரி கிரிக்கெட் உலகில் பரபரப்பான விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸிடம் 30...

இன்றைய ராசிபலன் (26-05-2026, செவ்வாய்க்கிழமை)

0
மேஷம் இன்று வேலை தொடர்பான விஷயங்களில் புதிய பொறுப்புகள் வரக்கூடும். உங்கள் தன்னம்பிக்கை உயர்ந்தாலும், அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்; அமைதியான அணுகுமுறை உதவும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்திற்கான...

ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையுடன்  தொடர்புடைய ஆயுதங்கள் மீட்பு.!!

0
ஹட்டன் டிக்கோயா நகரில் வர்த்தக நிலையமொன்றில் கடந்த (21) இரவு கூரிய ஆயுதங்களால் தாக்கி வெட்டுக்காயங்களுடன் இருவரை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் வயோதிப தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதான...

சற்று முன் கிளிநொச்சியை உலுக்கிய விபத்து-இளம் தாய் சம்பவ இடத்திலே பலி.!!

0
கிளிநொச்சி, உருத்திரபுரம் கரடிபோக்கு வீதியில் இன்று (25) மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சண்முகம்கஜிதா (32 வயது)என்னும் இளம்தாய்ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை முடிந்து மகளை அழைத்துக்கொண்டுவர தாயொருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அதிவேகமாக...

வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக வனவளத் திணைக்களத்தின் ஆதரவுடன் 40 ஏக்கர் காடழிப்பு!

0
வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக வனவள திணைக்களத்தின் ஆதரவுடன் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...