விசா நிலையங்கள் என்ற பெயரில் நடந்த பல கோடி மோசடி – சிக்கிய முக்கிய நபர்கள்.

0
விசா ஆலோசனை நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பல பண மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை வெளிநாட்டு...

பிரசவ வலி தாங்க முடியாமல் கொடூரம்! தன் வயிற்றையே கிழித்துக்கொண்ட கர்ப்பிணி.!!

0
உத்தரபிரதேசத்தில் பிரசவ வலியை தாங்க முடியாத 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், காய்கறி வெட்டும் கத்தியால் வயிற்றை கிழித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் Nandwal கிராமத்தை சேர்ந்த பெண் Nankai(வயது 35),...

சொகுசு வாகனம் தருவதாகக் கூறி இலட்சக்கணக்கில் சுருட்டல்! பெண் அதிகாரி அதிரடி கைது.

0
அரச நிர்வாக அமைச்சின் உதவி மேலதிக செயலாளர் ஒருவர் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். சொகுசு வாகனம் வாங்கித் தருவதாகக்கூறி மருத்துவர்...

நடு வீதியில் கத்திக்குத்து! கொலையாளியை வளைத்துப் பிடித்த பொலிஸ்.

0
கனடாவின் ஒட்டாவாவில் இடம்பெற்ற கத்தி குத்திக்கொலைச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரைடியு நிலைய வணிக வளாகத்துக்கு அருகில் இந்த சம்பவம் நடைபெற்றதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலைப்பிரிவு...

ஒரே வாரத்தில் அடர்த்தியான கூந்தல்! முடி உதிர்வை நிரந்தரமாக விரட்ட தேங்காய் பாலுடன் இதைச் சேருங்கள்.

0
பொதுவாக அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை முடி உதிர்தல்.தூக்கமின்மை, மருந்துகள் எடுத்துக்கொள்வது போன்ற காரணங்களால் முடி வலுவிழந்து உடைந்து விடுகிறது.இந்நிலையில், நிரந்தமாக முடி உதிர்வை நிறுத்த தேங்காய் பாலை எப்படி பயன்படுத்துவது என்று...

இதயத்தை இரும்பு போல மாற்ற வேண்டுமா? இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் 3 பழங்கள்!

0
இதயத்தின் பகுதிகளுக்குக் இரத்த ஓட்டம் தடைப்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. மாறிவரும் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் போதிய உடற்பயிற்சி இல்லாத காரணத்தினால் தற்போது இளைஞர்களுக்கும் மாரடைப்பு வருகின்றன.அந்தவகையில், மாரடைப்பு வராமல் இருக்க சாப்பிடவேண்டிய 3...

மனைவியின் தலையைத் துண்டித்து கள்ளக்காதலன் வீட்டில் வீசிய கணவன்.!!

0
காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு 32...

சீனப் பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் – தமிழ் முறைப்படி நடந்த சர்வதேசத் திருமணம்.

0
தமிழக மாவட்டம் திருவண்ணாமலையைச் சேர்ந்த நபர் ஒருவர், சீனாவைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட வந்தவாசியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு சீனாவின் ஷாங்காயைச் சேர்ந்த...

அக்குரேகொட இரட்டைக் கொலை: சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸ்.!

0
தலங்கம, அக்குரேகொடவில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மேலும், வழங்கப்படும் தகவல்களின் முழுமையான இரகசியத்தன்மை பராமரிக்கப்படும் என்று இலங்கை பொலிஸ் மேலும்...

யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: வணிகத் துறையில் 7 தங்கப் பதக்கங்களை வென்ற மாணவி.

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா 2ஆம் நாளில் (20.02.2026) வணிகத் துறையில்,மாணவி செல்வி தங்கராசா ஜஸ்மின் யூலிற்றா 7 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். அதேவேளை நேற்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...