14 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்ததாக அதிபர் கைது.!

0
மாத்தளைப் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர், 14 வயது மாணவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார். மகாவெல பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்...

எரிபொருள் விநியோகத்தில் தற்காலிக மாற்றம்: நாளை அனைத்து வாகனங்களுக்கும் வழங்கல்.

0
நாட்டில் அமுலில் உள்ள எரிபொருள் விநியோக ஒழுங்குமுறையில் தற்காலிக மாற்றம் செய்து, நாளை புதன்கிழமை (01) அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இன்று (31) மற்றும் நாளை...

தமிழக தேர்தல்: பெரம்பூர்–திருச்சி கிழக்கு இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டி. 

0
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனித்து களம் காணும் நிலையில், அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறவுள்ள 234 தொகுதிகளுக்கான...

புதிய கொரோனா ‘சிக்காடா’ (BA.3.2) திரிபு 23 நாடுகளில் கண்டறிதல் – WHO தீவிர கண்காணிப்பு!

0
கொரோனா வைரஸின் புதிய துணைத் திரிபான BA.3.2 (‘சிக்காடா’) தற்போது அமெரிக்கா உள்ளிட்ட உலகின் 23 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாதாரணமான மரபணு மாற்றங்களும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டிப் பரவும் திறனும்...

இயற்கை அனர்த்தக் கடன்கள் பொருளாதாரத்தை பாதிக்கின்றன – பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என ஐ.நா. வலியுறுத்தல்!

0
இலங்கை உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் நாடுகள் பெறும் கடன்கள் அவற்றின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்றன என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ‘தித்வா’ சூறாவளிக்குப் பின்னர் ஏற்பட்ட தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 – விண்ணப்பங்கள் இன்று முதல்

0
2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை (30) முதல் பெறப்படுகின்றன. மாணவர்கள் ஏப்ரல் 30ஆம் திகதி...

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல்–கொலை வழக்கு: மயக்கமருந்து வழங்கிய 7வது சந்தேகநபர் தடுப்புக்காவல்.!

0
மட்டக்களப்பில் பெண்கள் மயக்கமருந்து கொடுத்து கடத்தப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டு கிணறுகளில் வீசப்பட்ட பரபரப்பான சம்பவம் தொடர்பில், மயக்கமருந்துகளை வழங்கியதாக கூறப்படும் ஏழாவது சந்தேகநபரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை...

மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 4 பேர் துப்பாக்கியுடன் கைது.!

0
மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையதாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நால்வர், மேலும் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்டியாகொடை பொலிஸ் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை (29) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்...

சென்னை சுப்பர் கிங்ஸை 127 ஓட்டங்களுக்கு சுருட்டிய ராஜஸ்தான் றோயல்ஸ் 8 விக்கெட்களால் அமோக வெற்றி

0
குவாஹாட்டி பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை 127 ஓட்டங்களுக்கு சுருட்டிய ராஜஸ்தான் ரோயல்ஸ், 7.5 ஓவர்கள் மீதமிருக்க 8 விக்கெட்களால் இலகுவாக வெற்றி...

இன்றைய ராசிபலன் (31-03-2026, செவ்வாய்க்கிழமை)

0
மேஷம் இன்று உங்களுக்கு உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகளை இன்று வெற்றிகரமாக முடிப்பீர்கள். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான...