ஒட்டுசுட்டான் பிரதேச இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்.

0
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு 14.05.2026இன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் ஒட்டுசுட்டான் பிரதேச செயற்பாட்டாளர்தளில் ஒருவரான இராமலிங்கம் சத்தியசீலன் தலைமையில்...

மெகா சேஸிங்.. சரித்திரம் படைத்த விராட் கோலி.. கொல்கத்தாவை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி.!!

0
2026 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மூத்த வீரர் விராட் கோலி சதம் விளாசி புதிய சரித்திரம் படைத்துள்ளார். அவரது அதிரடியால்...

இன்றைய ராசிபலன் (14-05-2026, வியாழக்கிழமை)

0
மேஷம் இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய முன்னேற்றங்கள் உருவாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல்நலத்தில் சிறிய ஓய்வு அவசியம்.   ரிஷபம் பணவரவு தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கலாம். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு...

தொடரும் கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி,சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்…! 

0
சாய்ந்தமருது கடற்பரப்பில் தொடர்ந்து இடம்பெற்று வரும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறிய கொள்ளை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் இன்று படகுகளுடன் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு...

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க ஹெரோயினை பொலித்தீன் பொதியுடன் விழுங்கிய இளைஞன் வைத்தியசாலையில்!

0
யாழ்ப்பாணத்தில் 10 கிராம் ஹெரோயினை விழுங்கியதாக கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்லவேம்படி பகுதியைச் சேர்ந்த...

தேசிய பாடசாலைக்குள் புகுந்து கத்திக்குத்து சம்பவம்: 5 மாணவர்கள் காயம்.!!

0
அனுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவல பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையில் இன்று (13.05.2026) காலை மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கத்திக்குத்து சம்பவமாக மாறியதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் விஞ்ஞானப்...

பெண்ணுடன் விடுதியில் தங்கியிருந்த நபர் திடீர் உயிரிழப்பு.!!

0
பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை நகரிலுள்ள விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த 46 வயதுடைய நபர் ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த நபர்,...

மன்னார் மாவட்ட வீராங்கனை சயந்தினி இலங்கை மகளிர் ‘A’ கிரிக்கெட் அணியில் தேர்வு.

0
இலங்கையின் வடக்கு மாகாணம் மன்னாரைச் சேர்ந்த சயந்தினி, நியூசிலாந்து A மகளிர் அணிக்கு எதிரான தொடருக்காக இலங்கை மகளிர் ‘A’ கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான கிரிக்கெட்...

தவறான ஆட்சேபனையை தாக்கல் செய்தமைக்காக சி.வீ.கே.சிவஞானம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு நீதி மன்றம் எச்சரிக்கை!

0
தவறான ஆட்சேபனை ஒன்றை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தமைக்காக தமிழரசு கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வழக்குச் செலவாக தலா பத்தாயிரம் ரூபாவை வழக்காளியான பொன்னம்பலம் இராசேந்திரத்துக்கு செலுத்த...

உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையின் தேவைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் நேரில் ஆய்வு.

0
உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையின் தற்போதைய தேவைகள் மற்றும் குறைபாடுகளை நேரில் ஆராயும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் இன்று (12.05.2026) வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது வைத்தியசாலையின் அடிப்படை வசதிகள், மருத்துவ உபகரணங்களின்...