குளவிக் கொட்டால் 7 பொலிஸார் காயம்.!!

0
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுக்கு ரம்பொடை பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப்படுகின்றது என்ற தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, பொலிஸ் குழுவினர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 7 பொலிஸாரில், முதற்கட்டமாக...

சம்மாந்துறையில் வயல்வெளியில் 50 வயது ஆண் சடலம் மீட்பு.!

0
சம்மாந்துறையில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் பின்புறத்தில் உள்ள வயல்வெளிப் பகுதியில் புதன்கிழமை (01) கண்டெடுக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம், சம்மாந்துறை பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 25 வயது இளைஞர் உயிரிழப்பு.!

0
அநுராதபுரம் பரசன்கஸ்வெவ பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (31) மாலை, பரசன்கஸ்வெவ...

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

0
ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார். ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான எரிபொருள் கப்பல்கள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்...

கற்பிட்டி கடற்கரையில் 170 கிலோ முந்திரி உள்ளிட்ட கடத்தல் பொருட்கள் பறிமுதல்.!

0
கற்பிட்டி குடாவ கடலோரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (31) கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைவிடப்பட்ட பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இலங்கை...

ஆபத்தான முச்சக்கர சாகசம் செய்த இருவர் கைது.!!

0
வெலிவேரிய பகுதியில் முச்சக்கர வண்டியில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப்...

6.2 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு.!

0
தென்மேல் கடற்கரைக்கு அண்மையில் செவ்வாய்க்கிழமை (31) கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி இழுவை படகிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. மேலதிக சோதனைக்காக அந்த படகு புதன்கிழமை (01) திக்கோவிட்ட...

கேகாலை மாணவர் மோதல் வைரல் வீடியோ: பொலிஸார் விளக்கம்

0
கேகாலை பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதுகுறித்து பொலிஸார் விளக்கமொன்றை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் 2025 பெப்ரவரி 21...

ஆறுகளுக்குள் ஊடுருவும் கடல் நீர்: குடிநீர் விநியோகத்துக்கு கடும் அச்சுறுத்தல்.!

0
நாட்டில் தற்போது நிலவும் கடும் வறட்சி மற்றும் ஆறுகளில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதனால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக களனி, களு மற்றும் நில்வளவை ஆறுகளில்...

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி ஐந்து பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு.!

0
மட்டக்களப்பு, ஆயத்தியமலை பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கியதில் 69 வயதுடைய விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புது மண்டபத்தடி முண்டாளமடு பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர், செவ்வாய்க்கிழமை...