மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளை விடுவிக்க ரூ.30,000 கப்பம் கேட்ட பொலிஸார்

0
மட்டக்களப்பில் கையடக்க தொலைபேசியில் உரையாடிக் கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற ஒருவரிடம் போக்குவரத்து பொலிசார் 30 ஆயிரம் ரூபா கப்பம் வாங்கியதாக பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார். எனவே இதை வன்மையாக கண்டிப்பதுடன் மாவட்ட...

யாழில் இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு

0
யாழ்ப்பாணம் அராலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் (07) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்வரன் நிக்சன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு...

கொழும்பில் உணவகமொன்றில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து! மூவர் உயிரிழப்பு.!!

0
கொழும்பு - தலவத்துகொட பகுதியில் உள்ள உணவகமொன்றில் இன்று காலை (09) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக நான்கு பேர்...

பல கோடி ரூபா பணத்தின் பின்னணியில் இஷாரா செவ்வந்தி – சி.ஐ.டியினர் வெளியிட்ட பகீர் தகவல்

0
போதைப்பொருள் கடத்தல் மூலம் கெஹெல்பத்தர பத்மே வருமானமாக பெற்ற பல கோடி ரூபாய் சட்டவிரோதப் பணத்தை, கம்பஹா ஒஸ்மன் என்பவரின் ஊடாக சட்டபூர்வமான பணமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பிரதான முகவராக தடுப்புக் காவலில் உள்ள...

இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்

0
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுவூற்று பிரதேசத்தில் நேற்று(08.06.2026) மாலை இரு சிறியரக லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். கிண்ணியாவில் இருந்து நடுவூற்று பகுதிக்கு நெல் ஏற்றுவதற்காகச் சென்ற...

இன்றைய ராசிபலன் (09-06-2026, செவ்வாய்க்கிழமை)

0
மேஷம் இன்று தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் பல காரியங்களில் முன்னேற்றம் காணலாம். பணியிடத்தில் உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் மனம் திறந்து பேசுவது உறவுகளை வலுப்படுத்தும். செலவுகளில் சற்று கட்டுப்பாடு...

யாகபூஜை போர்வையில் பிரபல பாடசாலை மாணவியிடம் அத்துமீறல்! அரசியல்கட்சி உறுப்பினர் கைது.!!

0
மாவனல்லை, அரநாயக்க பிரதேசத்தில் யாகபூஜையின் பேரில் மாணவியொருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்ற பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பிரதேச சபை உறுப்பினர், ஹெம்மாத்தகம - மாவனெல்லை வீதியில்...

தாயின் தகாத உறவால் சிறுமிக்கு நேர்ந்த அவலம் ; தமிழர் பிரதேசத்தில் அரங்கேறிய சம்பவம்

0
பதின்ம வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், சிறுமியின் தாய் மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக...

கொழும்பில் ஹோட்டல் அறையில் பெருந்தொகை போலி டொலர்களுடன் சிக்கிய நால்வர்

0
வெளிநாட்டில் அச்சிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 100 அமெரிக்க டொலர் மதிப்புள்ள 60 கட்டு தாள்களின் மொத்த பெறுமதி சுமார் 21 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போலி நாணயத்தாள்கள் வெளிநாட்டில் அச்சிடப்பட்டு இலங்கைக்கு கொண்டு...

இலங்கையில் புதிதாக வாகனங்களை வாங்கியுள்ள இலட்சக்கணக்கானோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.!

0
நாட்டில் ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனப்பதிவு இலக்கத்தகடுகள் (Number plates) அச்சிடும் பணி, இன்று (8) முதல் மீண்டும் தொடங்கும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன இலக்கத்தகடுகள்அச்சிடும் பணி,...