மகளை காப்பாற்ற தந்தை செய்த மோசமான செயல் – பரிதாபமாக உயிரிழந்த மருமகன்.!

0
அம்பாந்தோட்டை - மால்பெத்தாவ பகுதியில் குடும்பத் தகராறு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில், மாமனார் தாக்கியதில் மருமகன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(07.06.2026) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அம்பாந்தோட்டை - மாமடல பகுதியைச் சேர்ந்த...

கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்ட தாய் – கணவனின் வெறிச்செயல்.!

0
மொனராகலை, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட நிலையில் பியகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார். இவ்வாறு...

300 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! சம்பவம் செய்த சுந்தர், குல்தீப்

0
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 300 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி முலன்பூரில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 564...

இன்றைய ராசிபலன் (08-06-2026, திங்கட்கிழமை)

0
மேஷம் இன்று உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தொழில் மற்றும் கல்வி தொடர்பான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனநிம்மதியை அளிக்கும். செலவுகளை கட்டுப்படுத்தினால் நிதி நிலைமை சீராக இருக்கும். ரிஷபம் புதிய...

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணியில் மேலும் 08 என்புக் கூட்டு தொகுதிகள் மீட்பு.!

0
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில், இரண்டு சிறுவர்களுக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் என்புக் கூட்டு தொகுதிகள் உட்பட மொத்தம் 08 என்புக் கூட்டு தொகுதிகள் அகழ்ந்து...

ஓமந்தை ஆலயத்தில் ஒருவரை கத்தியால் குத்திக்கொலை!

0
வவுனியா ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் பலியாகியுள்ளதுடன், அவருடைய தாய் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் பற்றி...

சிறுமி மீது 20 முறை கோடாரியால் தாக்குதல் ; இரத்த வெள்ளத்தில் கழுத்தில் கயிறை கட்டி மேற்கூரையில் தொங்க...

0
மத்திய பிரரேசத்தில் காதலை ஏற்க மறுத்த 17 வயது சிறுமியை 20 முறை கோடாரியால் தாக்கிய சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சந்தாவ்னி கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது...

165 பக்தர்கள் மரணம்! உத்தரகாண்டில் அதிர்ச்சி சம்பவம்

0
டெங்கு வேகமாக பரவி வருவதால் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, அடுத்த மூன்று நாட்களுக்கு (08), நாளை மறுநாள் (09) மற்றும் ஜூன்...

ஆபத்தில் ஆயிரக்கணக்கானோர்..! வெளியாகவுள்ள சிவப்பு அறிவிப்புகள்

0
டெங்கு வேகமாக பரவி வருவதால் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, அடுத்த மூன்று நாட்களுக்கு (08), நாளை மறுநாள் (09) மற்றும் ஜூன்...

பணத்தகராறில் தம்பியை கொடூரமாக வெட்டிக்கொலை.!!

0
மாத்தறை மாவட்டம், திக்வெலை பகுதியில் பணக் கொடுக்கல் - வாங்கல் பிரச்சினை காரணமாக ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அண்ணன் ஒருவரால் தம்பி கூரிய ஆயுதத்தால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 41...