23 வயதான இளம் மனைவி கொலை தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்.!!

0
குண்டசாலைப் பகுதியின் வரபிட்டியவில் உள்ள தனது கணவரின் வீட்டில் வசித்து வந்த 23 வயதான ஹஷினிகா சமன்மலி என்ற இளம் பெண்ணின் திடீர் மரணம் தொடர்பில் போதைக்கு அடிமையான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். 20-ஆம்...

கணவனுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பெண்ணை கொலை செய்த மனைவி.!!

0
தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட பெண்ணைக் கொலை செய்த குற்றத்திற்காக, குருணாகல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் குருணாகல் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. மல்கடுவாவ, குருணாகல் பகுதியைச் சேர்ந்தவருக்கே...

இன்றைய ராசிபலன் (22-06-2026, திங்கட்கிழமை)

0
மேஷம்: எதிர்பார்த்த இடங்களில் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வேலை ரீதியாக ஒரு சில நபரை சந்திப்பீர்கள். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.   ரிஷபம்: குழந்தைகள் வழியே நற்செய்தி வந்து சேரும்....

பட்டப்பகலில் மயானத்தில் நடத்திய அமானுஷ்ய பலி பூஜையினால் ஏற்பட்ட பரபரப்பு.!!

0
பொலன்னறுவை - பகமூன பகுதியில் உள்ள ஒரு மயானத்தில், கல்லறைக்கல்லில் பலி சடங்குகளை செய்து கொண்டிருந்த இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண்கள் மனித உருவங்களை ஒத்த களிமண் உருவங்களைக் கொண்டு...

மோசமடைந்து வரும் சலேவின் உடல்நிலை – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

0
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து ஜனாதிபதி உடனடியாகவும் அவசரமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலகளாவிய இலங்கை மன்றம் (Global Sri Lankan...

இன்றைய ராசிபலன் (21-06-2026, ஞாயிற்றுக்கிழமை)

0
மேஷம் இன்று உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வேலை மற்றும் தொழில் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனநிறைவை தரும். செலவுகளில் சற்று கட்டுப்பாடு கடைப்பிடிப்பது...

பாடசாலைக்குள் நடந்த விபரீதம் – அதிபர், உப அதிபர் உட்பட மூவர் அதிரடி கைது!

0
அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள தேசியப் பாடசாலையொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் 15 வயது மாணவர் ஒருவருடன், பாடசாலை அதிபர் மற்றும் உப அதிபர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்....

நானுஓயா முதல் பதுளைக்கான ரயில் சேவை மீள ஆரம்பம்.!

0
டித்வா சூறாவளி, மண்சரிவினால் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட மலையக ரயில் மார்க்கம் ரயில்வே திணைக்களத்தின் கடின உழைப்பினால் மீள புனரமைக்கப்பட்டு இன்று (20) முதல் நானுஓயா முதல் பதுளைக்கான ரயில் சேவை மீள...

கூழாமுறிப்பு அ.த.க பாடசாலை மாணவி நிசாந்தி க.பொ.த சாதாரண தரத்தில் 9A பெற்று சாதனை

0
முல்லை மண்ணின் கூழாமுறிப்பு அ.த.க பாடசாலையின் மாணவி நிசாந்தி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். இது பல ஆண்டுகளின் முயற்சி. 2009 இறுதி யுத்தத்தில் பிறந்த...

சாதாரணதரப் பரீட்சையில் சாதித்த சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலனற்ற மாணவர்கள்!  

0
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலனற்ற மாணவர்கள் நால்வருள் மூவர் சித்தி பெற்றுள்ளனர். ரமேஷ் தர்சானந் (மிகக் குறைந்த பார்வையுடையவர்) A, 2B, 4C, S பெறுபேறுகளைப்...