கொழும்பில் 9 மாத குழந்தையை கட்டி வைத்து தாக்குதல்.!!

0
9 மாதமேயான பிஞ்சுப் பெண் குழந்தையொன்றை நாற்காலியில் அமரவைத்து, கை, கால் மற்றும் வயிற்றுப் பகுதிகளை ஒன்றாகச் சேர்த்து இறுக்கமாகக் கட்டி, குடைக்கம்பியினாலும் கைகளினாலும் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில்...

“இலங்கை தமிழர்களுக்காக போராடியுள்ளேன்” தமிழக சட்டசபையில் விஜய்!

0
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (23) பதிலளித்து உரையாற்றினார். அதன்போது, இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்காகத் தாம் முன்னதாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக்...

இன்றைய ராசிபலன் (23-06-2026, செவ்வாய்க்கிழமை)

0
மேஷம் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். எனினும், உங்கள் விடாமுயற்சி மூலம் காரிய வெற்றி உண்டாகும்.   ரிஷபம் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு சாதகமான நாள். நண்பர்கள்...

வவுனியா மாநகரசபை அமர்வில் கடும் அமளிதுமளி: கறுப்பு சட்டை பதாதைகளுடன் நுழைந்த உறுப்பினர்கள்

0
எட்டு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற வவுனியா மாநகரசபை அமர்வில் கடும் அமளிதுமளி: கறுப்பு சட்டை பதாதைகளுடன் நுழைந்த உறுப்பினர்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று (22.06) இடம்பெற்ற வவுனியா மாநகரசபையின்...

இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து பலி!

0
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இன்று மதியம் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி தவறுதலாக பாதுகாப்பற்ற...

6 வாகனங்களுடன் மோதிய பஸ்; பெண் ஒருவர் பலி; சாரதி கைது – 12 பேர் காயம்.!!

0
  கேகாலை, மொலகொட, மங்களகம பகுதியில் தனியார் பஸ் ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த 12 பேர் தற்போது...

அஸ்வெசும கொடுப்பனவு ஏன் நிறுத்தப்பட்டது? வெளியான முக்கிய அறிவிப்பு.!

0
இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் 'அஸ்வெசும' சமூக நலன்புரி கொடுப்பனவு தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பரஸ்பர தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள பாரிய...

தன் உயிரைக் கொடுத்து 4 வயது மகனைக் காப்பாற்றிய வீரத்தாய்!

0
மாத்தறை மாவட்டத்தின் மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், தனது 4 வயது மகனின் உயிரைக் காப்பாற்ற முயன்ற 32 வயதுடைய ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். மிரிஸ்ஸ மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றி...

ஓமன் கடல் பகுதியில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு.!!

0
ஓமன் அருகிலுள்ள கடல் பகுதியில் அமெரிக்க கடற்படை மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலில் இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க தரப்புடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள்...

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் போதைப்பொருளுடன் கைது.!

0
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விடுதி ஒன்றில் போதைப்பொருட்களுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மாணவரின், மாணவர் தகுதியை ரத்து செய்வதற்கும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பல்கலைக்கழக நிர்வாகம்...