ஆயுளைக் காட்டும் கண்ணாடி ‘நகங்கள்’! ஹார்வர்ட் விஞ்ஞானி டேவிட் சின்க்ளேர் தரும் அதிரடித் தகவல்.!

0
நீங்கள் நகங்களை வெட்டும் போது அந்த தேதியை நினைவு வைத்து கொண்டு அடுத்த தடவை கவனித்து செயற்படுங்கள். ஒரு மனிதனின் ஆயுட் காலம் எவ்வளவு இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. நாம் எப்போது...

ஜப்பானியர்களின் 100 ஆண்டு ஆயுள் ரகசியம் – இளமை மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு ஒரு சூப்.!

0
ஜப்பானியர்கள் தங்களது நீண்ட கால ஆயுளுக்கு எடுத்துக் கொள்ளும் சீக்ரெட் சூப்பான மிசோ சூப் எவ்வாறு செய்வது என்பதையும் இதன் பயன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம். பொதுவாக ஜப்பான் மக்களைப் பார்த்து மற்ற...

வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்ட ரி20 உலககிண்ணம் : கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.!

0
இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ரி20 உலகக்கிண்ணத்திற்கான வெற்றி கிண்ணம் இன்று(01) வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்ட வெற்றிக்கிண்ணமானது பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது...

புத்தர் சிலையை கடத்தியவர்கள் கைது!

0
பழமையான புத்தர் சிலை கடத்தல்: 14 பேர் கைது. மாவத்தகம (Mawathagama) பகுதியில் இருந்து பழமையான மதிப்புமிக்க புத்தர் சிலை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச்...

யாழில் நடைபெற்ற “இராசபோசனம்” சிறுதானியப் பொங்கல் விழா!

0
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இராசபோசனம் சங்கானையில் நிகழ்ந்த சிறுதானியப் பொங்கல் விழா! தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழாவான தைப்பொங்கலை ஆண்டுதோறும் சிறுதானியப் பொங்கல் விழாவாகக் கொண்டாடி வருகிறது. 'இராசபோசனம்'...

இராட்சத அலையிடம் சிக்கிய சிறுமி – தொடரும் தீவிர தேடுதல் வேட்டை.!

0
மொராக்கோவில் பிரித்தானிய சிறுமி ஒருவர் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொராக்கோவிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய குடும்பத்தை சேர்ந்த 7 வயது சிறுமி இனாயா மக்டா(Inaayah Makda)...

இரண்டு கொலைகளுக்கு உடந்தை! 18 வயது இளைஞர்கள் இருவர் கைது.!!

0
தெஹிவளை மற்றும் கொஹுவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள்...

மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் – டித்வா புயல் நிவாரணம்.!

0
டித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட இடரினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களில் 72 சதவீதமானோருக்கு 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர்...

5 கிலோ ஹெரோயின் பறிமுதல் – இருவர் கைது.!

0
காலி - பெந்தோட்டை பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 05 கிலோகிராம்...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: ஒரு மில்லியன் ரூபாயை அபகரித்த பெண்.!

0
பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பாரிய நிதி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பகுதியைச் சேர்ந்த 45 வயதான பெண், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு...