அழகு நிலையப் பெண் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு – காதலனும் தற்கொலை முயற்சி.!

0
இந்தச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்திரிகா ஷியாமலி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, வீட்டின் வரவேற்பறையில் பெண் இரத்த...

கிளிநொச்சியில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு; கடத்தல்காரர்களை விரட்டியடித்த பொலிஸார்.!

0
கிளிநொச்சியில் இன்று(01) நள்ளிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சி...

இளம் குடும்பஸ்தரின் அவசர மருத்துவ தேவைக்கான உதவி வேண்டுகோள்!

0
அவசர மனிதாபிமான உதவி வேண்டுகோள்! செட்டிகுளம் – இலப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ரெஜிதாஸ் என்ற இளம் குடும்பஸ்தர் (ஒருவயது பிள்ளையின் தந்தை) இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் மருத்துவ செலவினை ஈடுசெயவதற்காக உதவி கோருகிறார். மருத்துவர்களின்...

4 கிலோ கொக்கேயினுடன் பிடிபட்ட பெண் – 7 நாள் தடுப்புக்காவல்.!

0
கம்பஹாவில் கணேமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்லதே பிரதேசத்தில் 22 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய கம்பஹா நீதவான்...

அழுகையை நிறுத்த அமிலத்தை ஊற்றிய காப்பக ஊழியர்! 11 மாதக் குழந்தை துடிதுடிக்க மரணம்.!

0
பிரான்சில், குழந்தைகள் காப்பகம் ஒன்றில் வேலை செய்துவந்த பெண்ணொருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரான்சிலுள்ள பகல் நேர குழந்தைகள் காப்பகத்தில் வேலை செய்துவந்த அந்தப் பெண் மீது, ஒரு 11 மாதக்...

“குரங்கு” என கிண்டல் செய்த கணவர்! தூக்கிட்டுத் தற்கொலை செய்த இளம் பெண்.!

0
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மொடலிங்கில் ஆர்வம் கொண்ட பெண்ணை, அவரது கணவர் குரங்கு என்று அழைத்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த தம்பதி...

இளைஞன் செய்த பெரும் மோசடி ; இழக்கப்பட்ட பல கோடி ரூபாய்கள்.!

0
பணமோசடி சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் ஒருவர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 88,050,000 ரூபாய் பெறுமதியுடைய 09 இரத்தினக் கற்களைப் பெற்று, அதற்கு 64,600,000 ரூபாய் பெறுமதியுடைய காசோலைகளை...

விசேட தேவையுடைய மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.!

0
இஸ்ரேலில் சிறப்புத் தேவைகள் கொண்ட பாடசாலை மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2025 மே மாதம் தொழிலுக்காக இஸ்ரேல் சென்ற குறித்த இலங்கையர்,...

டித்வா சூறாவளி நிவாரணம்: 70% வீடுகளுக்கு தலா 50,000 ரூபாய்.!

0
இலங்கையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 70 சதவீதமான வீடுகளுக்கு 50,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.இந்த நிலையில்...

திருகோணமலையில் சற்று முன்னர் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு.!

0
திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையிலான கடலில் இன்று(31.01.2026) பிற்பகல் ஒரு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் இதனை உறுதிப்படுத்தினார். இன்று மாலை 3.49 மணியளவில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்,...