கிளிநொச்சி A9 வீதியில் கோர விபத்து! மூன்று வாகனங்கள் மோதி 3 பேர் படுகாயம்.!!

0
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகியதில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் குறித்த விபத்து இன்று பிற்பகல் 3 மணியளவில்...

ஆலய புனிதத்தைப் பேணுங்கள்! உலகக் கிண்ணக் குழுவினரை வெளியேற்றிய நல்லூர் ஆலய நிர்வாகம்.!!

0
இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடாத்தும் 20க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான வெற்றிக் கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கு இன்று (01.02.2026) வாகன பேரணியாக எடுத்து செல்லப்பட்டது. அதனடிப்படையில், யாழ்ப்பாணம், நல்லூர்...

இலங்கையின் பல மாகாணங்களில் கனமழை எச்சரிக்கை! 50 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு.!

0
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (2.02.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில்...

செல்ஃபி மோகத்தால் வந்த விபரீதம்! பனிச்சிறுத்தை தாக்கியதில் வீராங்கனை படுகாயம்.!

0
வடக்கு சீனாவில் வனவிலங்கு ஒன்றிற்கு மிக அருகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண் ஒருவர், பனிச்சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளார். வடக்கு சீனாவின் ஃபுன்யூன் கவுண்டியில் (Fuyun County) அமைந்துள்ள புகழ்பெற்ற கெகெதுவோஹாய்...

மூன்றாம் உலகப்போர் மற்றும் இயற்கைச் சீற்றங்கள்: 2026-ஆம் ஆண்டு குறித்து பாபா வாங்கா எச்சரிக்கை.!

0
பாபா வாங்காவின் கணிப்பு மீண்டும் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது, ஏனெனில் அது மனிதகுலத்தின் அழிவுக்கு ஏற்கெனவே ஒரு திகதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாகக் கூறுகிறது. பாபா வங்கா 5079 ஆம் ஆண்டில் மனிதகுலத்தின் இறுதி அழிவு...

11 வங்கி அட்டைகளுடன் சிக்கிய பல்கோடி மோசடி நபர் – ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை.!

0
ATM இயந்திரங்களை பயன்படுத்தும் போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடிகளிலிருந்து தப்பிக்க, ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது முன்பின் தெரியாதவர்களின் உதவியைப் பெறுவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். வங்கிகளுக்கு...

மீன் லொறி மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பரிதாப பலி.!

0
மட்டக்களப்பில் மீன் லொறி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது மட்டக்களப்பு- கொழும்பு வீதியின் புனாணை 126 மையல் கல் பகுதியில் நேற்று (31.1.2026) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி 5 பேர் படுகாயம்.!

0
அநுராதபுரம் கல்குளம் பொலிஸ் வீதித் தடைக்கு அருகில் இன்று (01) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே...

திறக்கப்பட்டது இரணைமடு வான் கதவு : அறுவடைக்கு தயாரான நெல்வயல்கள் நாசம்!!

0
வட மாகாணத்தில் தற்பொழுது கனத்த மழை பெய்து வருகிறது இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்பொழுது பெரும் போக அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அறுவடைக்கு தயாராக...

உழவு இயந்திரம் மோதி பாடசாலை ஆசிரியர் சம்பவ இடத்திலேயே பலி.!

0
திருகோணலை - கிண்ணியா கற்குழி சந்தியில் இன்று மதியம் இடம்பெற்ற கோர விபத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்று பகல் கிண்ணியா கற்குழி சந்திக்கு அருகில் வான் எல...