நாட்டில் பொது அமைதியை நிலைநாட்ட முப்படையினருக்கு அழைப்பு விடுத்து ஜனாதிபதி அவசர பிரகடனம்!

0
நாட்டில் பொது அமைதியைப் பேணிப் பாதுகாப்பதற்காக, முப்படைகளின் அனைத்து உறுப்பினர்களையும் குறிப்பிட்ட பிரதேசங்களில் விசேட கடமைகளில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிறப்பித்துள்ள அவசர உத்தரவை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று...

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற சீனியை புதிய பொதிகளில் அடைத்து விற்பனை மோசடி

0
காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற சீனியை புதிய பொதிகளில் அடைத்து, சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு விற்பனை செய்து வந்த பாரிய மோசடி ஒன்றினை, மத்திய ஊழல் தடுப்புப் படையினரும் நுகர்வோர் விவகார...

சிறைச்சாலை அசம்பாவிதங்களுக்கு பொறுப்பேற்றார் நீதி அமைச்சர்.!

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு விடயதான அமைச்சர் என்ற ரீதியில் தாம் முழுமையான பொறுப்பை ஏற்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே...

இன்றைய ராசிபலன் (07-07-2026, செவ்வாய்க்கிழமை)

0
மேஷம் இன்று தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நினைத்த காரியங்களை எளிதில் முடிக்க முடியும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். செலவுகளில் மட்டும் சற்று கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.   ரிஷபம் பொருளாதாரத்தில்...

நிந்தவூர் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் திடீர் உயிரிழப்பு!

0
அம்பாறை நிந்தவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டில் நேற்று மாலை கைது செய்ய குறித்த இளைஞன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்,...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு.

0
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலையால் இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் ஐந்து பேரும், கைதிகள் 20 பேரும் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு மருத்துவமனையின் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று இடம்பெற்று வரும்...

வேலை கேட்டுச் செல்லும் பட்டதாரிகளை அடித்து விரட்டுகிறது அரசாங்கம்– நாமல்

0
பொதுமக்களுக்கு அசாத்தியமான எதிர்பார்ப்புகளையும், பொய் வாக்குறுதிகளையும் வழங்கி அதிகாரத்தைக் கைப்பற்றிய தற்போதைய அரசாங்கம், நாட்டின் இளைஞர் சமூகத்தின் எதிர்காலத்தை முற்றாக நாசமாக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

புதிய மெட்ரோ பேருந்து ‘எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்ட பேரழகியை’ போன்றது – கெமுனு விஜேரத்ன விமர்சனம்

0
இலங்கைக்கு புதிதாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள மெட்ரோ பேருந்துகள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர்...

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது ஆடுகளத்தில் சரிந்து விழுந்து வீரர் மரணம்!

0
பேருவளை, சீனன்கோட்டை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பழைய மாணவர்களுக்கு இடையில் நேற்று (5) நடைபெற்ற சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியின் போது, விளையாடிக்கொண்டிருந்த வீரர் ஒருவர் ஆடுகளத்திலேயே சரிந்து விழுந்து துரதிர்ஷ்டவசமாக...

தமிழரசு கட்சியின் அதிரடி முடிவு? வவுனியா வடக்கில் தவிசாளர் மாற்றம்.!

0
வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளரை மாற்றுவது தொடர்பில் தமிழரசு கட்சி மாவட்ட குழு தீர்மானித்து இருப்பதாக தெரியவருகின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் பிரதேச சபைகளுக்கான தலைவர்கள் தெரிவின் போது சுழற்சி முறையில்...