கால்பந்து கிண்ணத் தொடரின்: பெல்ஜியத்திடம் தோற்ற அமெரிக்காவைக் கிண்டல் செய்த ஈரான் கால்பந்து அணி!

0
கால்பந்து கிண்ணத் தொடரின் நொக்-அவுட் சுற்றில் (சுற்று 16) பெல்ஜியம் அணியிடம் தோற்று வெளியேறிய அமெரிக்காவை, ஈரான் கால்பந்து அணி சமூக வலைதளத்தில் கிண்டல் செய்துள்ளது. இந்தத் தொடரின் 'சுற்று 16' போட்டியில் அமெரிக்கா...

முறிந்தது ஒப்பந்தம்? : மீண்டும் சூடுபிடிக்கும் அமெரிக்கா-ஈரான் மோதல்!

0
ஹோர்முஸ் நீரிணையில் மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, சர்வதேச கடற்பாதையில் பயணித்த பொதுமக்கள்...

அரபிக்கடலில் மாயமான சரக்கு வானூர்தி : 5 பணியாளர்களுடன் தொடர்பு துண்டிப்பு.!

0
ஷார்ஜாவிலிருந்து கராச்சி நோக்கிப் பயணித்த K2 Airways நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக சரக்கு வானூர்தியுடனான தொடர்பு அரபிக்கடல் பகுதியில் திடீரென துண்டிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வானூர்தியில் 5...

ரூ.3 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது.!!

0
வத்தளை, எந்தரமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலின் போது, 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் 3.32 கிலோகிராம் ஹெரோயினுடன் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் சந்தை பெறுமதி ரூ.3 கோடிக்கும்...

இன்றைய ராசிபலன் (08-07-2026, புதன்கிழமை)

0
♈ மேஷம் இன்று உங்கள் தன்னம்பிக்கையும் செயல்திறனும் அதிகரிக்கும். வேலை அல்லது தொழிலில் நீங்கள் எடுத்த முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைத்...

ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் நெருங்கிய சகா இரகசிய சந்திப்பு

0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்கத்தின் முக்கிய செயற்திட்டமான க்ளீன் ஸ்ரீலங்கா பணிப்பாளரும், ஜனாதிபதியின் நெருங்கிய ஆலோசகருமான கிரிசாந்த குரேயும் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். கடந்த 4ஆம் திகதி மாலை, ப்ளவர் வீதியில்...

இளைஞர்களை வலுக்கட்டாயமாக பிடித்து வந்து சிறைக்குள் சுட்டுக்கொலை – கண்ணீருடன் கதறும் தாய்.!!

0
நீர்கொழும்பில் இரண்டு தினங்களாக இடம்பெற்ற வன்முறை சம்பவங்களால் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இந்நிலையில் தமது பிள்ளைகளை எந்தவித குற்றச்செயலில் ஈடுபடாத போதும் வலுக்கட்டாய பிடித்து வந்து சிறையில் அடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் மற்றும்...

நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் – சபாநாயகரை கடுமையாகச் சாடிய ரோஹினி கவிரத்ன!

0
நாடாளுமன்ற விவாதங்களின் போது சபாநாயகரின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "இந்த நாடாளுமன்றத்தில் சபாநாயகர்தான் ஒரு வேடிக்கையாக (Joke) மாறியுள்ளார்" என அவர் சபையில் குறிப்பிட்டார். நாடாளுமன்ற...

வெனிசுவேலா நிலநடுக்கம்: 11 நாட்களாக வெறும் கைகளால் தேடி மகளின் உடலத்தை மீட்ட தந்தை!

0
வெனிசுவேலாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கப் பேரிடரில், மீட்புக் குழுவினரின் உதவி கிடைக்காத நிலையில், தந்தை ஒருவர் 11 நாட்களாகத் தனது வெறும் கைகளால் இடிபாடுகளைத் தோண்டி, உயிரிழந்த தனது 12...

2030 ஆம் ஆண்டிற்குள் ‘அஸ்வெசும’ பயனாளிகளை வறுமையிலிருந்து மீட்க இலக்கு: பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ

0
அடுத்த 2030 ஆம் ஆண்டிற்குள் தற்போதைய 'அஸ்வெசும' பயனாளிகள் அனைவரையும் வறுமையிலிருந்து மீட்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு...