மலட்டுத்தன்மைக்கு இயற்கை தீர்வு: உணவால் மேம்படும் விந்தணு தரம்.

0
விந்தணு எண்ணிக்கை மற்றும் இயக்கம் ஆகியவை ஆண் கருவுறுதலின் மிக முக்கியமான இரண்டு குறிகாட்டிகளாகும். ஆண்மைக்குறைவு மற்றும் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ஆண்கள்...

குழந்தைகளின் உயிர்களுக்கு ஆபத்து! மருந்து தட்டுப்பாட்டால் ஏற்பட்டிருக்கும் அச்சம்.!!

0
லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சில மருந்துகள் தொடர்ந்து விநியோகிக்கப்படாததால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் கூட்டணி தெரிவித்துள்ளது. வலிப்பு...

கிளிநொச்சியில் 23 கிலோகிராம் கஞ்சா மீட்பு- தீவிரப்படுத்தப்படும் விசாரணை!!

0
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசார் பகுதியில் 23 கிலோகிராமுக்கு அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நேற்றுமுன் தினம்(12.02.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பளை...

பனி காலத்தில் முகம் பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸ் போதும்!

0
தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. வீட்டிற்குள் இருந்தாலும், அதன் தாக்கம் சருமத்தில் அதிகமாக தெரிகிறது. பொதுவாக இப்படியான பனிப்பொழிவின் போது நிறைய பேர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் சரும வறட்சி....

ஆணுறைகள் தீர்ந்து போனதால் வீரர்கள் அவதி; மூன்று நாட்களில் 10,000 பொதிகள் காலி.!

0
இத்தாலியில் நடைபெற்று வரும் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி சில நாட்களிலேயே, வீரர்களின் குடியிருப்பில் வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் தீர்ந்துப்போனதால் எதிர்பாராத நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமான...

குறைந்த வேகத்தில் அதிகரித்த தங்கத்தின் விலை.. அதிர்ச்சியில் மக்கள்!!

0
ஆபரணத் தங்கத்தின் விலை அடுத்தடுத்து தாறுமாறாக விலை அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரித்துள்ளது....

வவுனியாவில் மாயமான ஆசிரியர்; 3 மாதங்களாகியும் கிடைக்காத தகவல்.!!

0
வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் வசித்துவரும் 36 வயதுடைய ஆசிரியரான அன்ரனி ஜோய்என்பவரை கடந்த மூன்றுமாதங்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஓமந்தை காவல் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் வீட்டிலிருந்து பாடசாலைக்கு...

மட்டக்களப்பில் பயங்கர தீ விபத்து; தீக்கிரையான ஆவணங்கள், பொருட்கள்.!!

0
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் நேற்று(13) மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த புவனசிங்கம் - சறோசாதேவி...

கொழும்பில் காரில் இருந்த தம்பதி மீது T56 ரக துப்பாக்கியால் தாக்குதல்.!!

0
கொழும்பின் புறநகரான பத்தரமுல்லை அக்குரேகொட பகுதியில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். தலங்கம–அகுரேகொட பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. தாக்குதல்...

இடியுடன் கூடிய கனமழை – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்.!!

0
மேற்கு,சபரகமுவ, தெற்கு மாகாணங்கள் மற்றும் பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (14) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.30 மணி வரை...