இன்றைய ராசிபலன் (13-04-2026, திங்கட்கிழமை)

0
மேஷம் (Aries) இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வேலைப்பளுவில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் சிறிய மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. செலவுகளில் சற்று கவனம் தேவை. பொறுமையுடன் செயல்பட்டால் நல்ல...

அன்னை பூபதியின் ஊர்தி மருதங்கேணி பொலீசாரால் தடை?

0
  வடமராட்சிக் கிழக்கில் பதற்றம்: அன்னை பூபதியின் ஊர்தி மருதங்கேணி பொலீசாரால் தடை? வடமராட்சிக் கிழக்கில் பயணித்துக் கொண்டிருந்த அன்னை பூபதியின் ஊர்தி மருதங்கேணி பகுதியில் பொலீசாரால் தடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊர்தியில் பயணித்தவர்களின் தகவலின்படி, மருதங்கேணி...

பரந்தனில் புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!

0
சிவபுரத்தில் புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது! கிளிநொச்சி – பரந்தன், சிவபுரம் மத்திய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்புடனும்...

கொலையாக மாறிய அயல் வீட்டுத் தகராறு : 46 வயது நபர் பலி, சந்தேகநபர் கைது.!!

0
ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வானேகம பகுதியில் சனிக்கிழமை (11) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு 46 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த...

தெமட்டகொடை சமிந்தவை படுகொலை செய்ய சதி? ; மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தீவிர விசாரணை!

0
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சமிந்த ரவி ஜயநாத் எனப்படும் ‘தெமட்டகொடை சமிந்த’வை கொலை செய்யும் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் தகவல் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப்...

மட்டக்களப்பில் நீர் மோட்டார் பொருத்தும் போது மின்சாரம் தாக்கி விவசாயி பலி.!!

0
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் சனிக்கிழமை (11) மின்சாரம் தாக்கியதில் 58 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது விவசாய நிலத்திற்கு நீர் இறைக்க முயன்றபோது இந்த துயரமான சம்பவம்...

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07 பஸ்கள் சுற்றிவளைப்பு!

0
கொழும்பு Peoples Park பகுதியில் இருந்து ஹட்டன், நாவலப்பிட்டி மற்றும் டயகம பகுதிகளுக்கு சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், சனிக்கிழமை (11) இரவு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும்...

மாத்தளையில் தரமற்ற அழகு கிரீம் தயாரிப்பு: நுகர்வோர் அதிகாரிகள் தொழிற்சாலை முற்றுகை.

0
மாத்தளை கவுடுபெலல்ல பகுதியில் இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என்ற பெயரில் தரமற்ற கிரீம் வகைகளை தயாரித்து வந்த நிறுவனமொன்றை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் சனிக்கிழமை (11) முற்றுகையிட்டனர். இந்த நடவடிக்கை நுகர்வோரின்...

உடலில் மறைத்து கொக்கைன் கடத்தல்: வெளிநாட்டுப் பெண் கைது!

0
கொக்கைன் போதைப்பொருளை தனது உடலில் மறைத்துக்கொண்டு இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (12) காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்....

யாழ் நாகர்கோவில் கடலில் சட்டவிரோத முக்குளிப்பு: 939 கடல் அட்டைகளுடன் 6 பேர் கைது.!

0
யாழ்ப்பாணம் நாகர்கோவில் கடற்கரைப் பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக முக்குளிப்பில் ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த 6 சந்தேகநபர்களை கடற்படையினர் விசேட சோதனை நடவடிக்கையின் போது கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான நடவடிக்கை...