நாட்டின் பல பாகங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை!

0
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (2026 பெப்ரவரி 15) காலை 05:30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவித்தல் பின்வருமாறு: மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வட...

வவுனியாவில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்காக புதிய திட்டங்கள் – அமைச்சர் சாவித்திரி உறுதி

0
வவுனியாவில் 7999 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளனர். அவர்களை மீள் எழுச்சி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறுவர் மற்றும் மகளிர்...

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை: எரிக்கப்பட்ட நிலையில் கார் மீட்பு.!!

0
தலங்கம - அகுரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் கார் ஒன்று, காலி - அகலிய பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுஹேகொடை பிரிவு குற்றப்புலனாய்வுப்...

சலூனுக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, பலர் காயம்!

0
கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் உள்ள சலூன் (Barber Shop) ஒன்றிற்குள் இன்று பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். ஜிந்துப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள முடித்திருத்தகம் ஒன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத...

இன்றைய ராசிபலன் (15-02-2026, ஞாயிற்றுக்கிழமை)

0
1. மேஷம் (Mesham): இன்று உங்கள் மன உறுதி அதிகரிக்கும், இது கடினமான பணிகளை எளிதாக முடிக்க உதவும். பண வரவு சீராக இருந்தாலும், தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில்...

மனைவியை தீயிட்டு கொன்ற கணவன் – பொலிஸார் வலைவீச்சு!

0
பறங்கஸ்பஸ்வெவ, மெதகம பகுதியில் 41 வயதுடைய பெண் ஒருவர் தீயிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (பெப்ரவரி 13) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதற்கட்ட விசாரணைகளின்படி, குடும்பத்...

போதைப்பொருளுடன் சிக்கிய திருடன் – 8 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு.!

0
பம்பலப்பிட்டி பகுதியில் ‘ஐஸ்’ ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய சந்தேக நபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், பல தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அம்பலமாகியுள்ளன. கடந்த பிப்ரவரி 8ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸாரால்...

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு: சேவைகள் இடைநிறுத்தம்!

0
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழிநுட்பக் கோளாறு இன்னும் சீர்செய்யப்படாததால், நாளை (பெப்ரவரி 15) பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கோ அல்லது ஏனைய பிரதேச அலுவலகங்களுக்கோ வருகை...

ஒரே குடும்பத்திற்கு 2, 3 வீடுகளா? வவுனியாவில் அம்பலமான வீடமைப்பு மோசடி.!!

0
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்...

கிளிநொச்சியில் பரபரப்பு! மணல் கடத்தல் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு.!!

0
கிளிநொச்சி - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் புளியம்பொக்கணை பகுதியில் இருந்து மணல் ஏற்றி பயணித்த கற்பக வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை, பொலிஸாரின் சமிக்ஞையை...