யாழில் நேர்ந்த பெரும் சோகம்! கறிவேப்பிலை பறிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி!

0
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோவிலடி பகுதியில் வசித்து வந்த இராசதுரை பகவான்தாஸ் (64) என்ற முதியவர், தனது வீட்டுத் தேவைக்காக கறிவேப்பிலை பறிக்க மரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்து உயிரிழந்த...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்.!

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (மே 12, 2026) காலை கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார். 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் (Airbus) விமானங்களைக் கொள்வனவு...

வைரல் ரீல்ஸ் வீடியோவால் சிக்கிய நான்கு பெண்கள்.!!

0
சமூக வலைதளங்களில் வைரலான ரீல்ஸ் வீடியோ ஒன்றைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் புத்தளம் பகுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் மூன்று இளம் பெண்கள் தலைக்கவசம்...

காலி தங்கெதர பகுதியில் துப்பாக்கிச் சூடு: 44 வயது நபர் உயிரிழப்பு.!!

0
காலி தங்கெதர பகுதியில் இன்று காலை (11.05.2026) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலை சுமார் 7.30 மணியளவில் டிக்ஸன் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில்...

இன்றைய ராசிபலன் (12-05-2026, செவ்வாய்க்கிழமை)

0
மேஷம் இன்று உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் நாள். வேலை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் போது நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை.   ரிஷபம் பணவரவு...

சீமான் இல்லத்தில் தமிழக முதல்வர் விஜய் நேரில் சந்திப்பு.!!

0
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்தில் தமிழக முதல்வர் விஜய் நேரில் சந்திப்பு மேற்கொண்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திடீர் சந்திப்பு மரியாதை நிமித்தமா? அல்லது எதிர்கால...

குருநாகலில் 16 வயது மாணவன் உயிரிழப்பு: பின்னணியில் இருந்த திடுக்கிடும் ‘ஆன்லைன் விளையாட்டு’! 

0
குருநாகல் உடவல்பொல பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 16 வயது மாணவன் ஒருவர், தான் தங்கியிருந்த நான்கு மாடி கட்டடத்தின் மேல்தளத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும்...

யாழ்ப்பாணத்தில் திருமண மோசடி சர்ச்சை: போலி நகை மற்றும் காணி உறுதி விவகாரம் வெளிச்சம்

0
யாழ்ப்பாணத்தின் ஊரெழு பகுதியில் நடைபெற்ற திருமணத்தைத் தொடர்ந்து, போலி நகை மற்றும் காணி உறுதி தொடர்பான மோசடி குற்றச்சாட்டுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸில் வசித்து வந்த 34 வயதுடைய நபர் ஒருவர்,...

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய பண்டாரவளை நகரம்: போக்குவரத்து மற்றும் வர்த்தகம் பாதிப்பு

0
பண்டாரவளையில் இன்று (11.05.2026) மதியம் பெய்த கடும் மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திடீரென பெய்த கனமழை காரணமாக சில நிமிடங்களிலேயே பிரதான வீதிகளில் நீர் தேங்கியதுடன், நகரின் போக்குவரத்தும்...

ஐந்து குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற தாய்: பசியில் துடிக்கும் கைக்குழந்தை.!

0
மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ பகுதியில், ஐந்து சிறு குழந்தைகளை விட்டுவிட்டு தாய் ஒருவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் 2026 மே 10ஆம் திகதி வெளிச்சத்துக்கு...