சிறைச்சாலையிலிருந்து கப்பம் கோரப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது.!!

0
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில், கிரிபத்கொட பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரிய சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 27 ஆம்...

அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றக் கோரி சபாநாயகருக்கு கஜேந்திரகுமார் கடிதம்.

0
நாடாளுமன்றத்தில் தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்றுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகருக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த கடிதத்தில், நாடாளுமன்றத்தில் எனக்கு இடதுபுறம் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற...

டெங்கு பரவல் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரிப்பு.!!

0
இலங்கையில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 65,034 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றுமொரு கட்ட தாக்குதலை ஆரம்பித்துள்ளது!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கமைய, ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக மேலதிக தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் (CENTCOM)...

இன்றைய ராசிபலன் (09-07-2026, வியாழக்கிழமை)

0
♈ மேஷம் இன்று உங்கள் தன்னம்பிக்கையும் செயல்திறனும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.   ♉ ரிஷபம் பொருளாதார விஷயங்களில்...

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 12,341 மில்லியன் ரூபா இழப்பீடு.

0
கடந்த வருடம் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, மொத்தம் 202,025 விவசாயிகளுக்கு 12,341.5 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக அந்தச்...

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது.!!

0
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காட்டுப்பாதையில் வீதி அமைக்க முடியாது : முள்ளிக்குளம் குறித்து வெளியான அதிரடி விளக்கம்!

0
முள்ளிக்குளம் பகுதிக்கான பாதயாத்திரை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறையில் உள்ளதால், குறித்த காட்டுப்பாதையில் வீதிகளை அமைக்க முடியாது என அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பகுதியில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக...

புளியங்குளத்தில் பாதசாரி கடவையில்   வாகனங்கள் மோதித்தள்ளிதில் ஒருவர் பலி.!!

0
பாதசாரி கடவையில் வீதியைக் கடந்துசென்ற ஒருவரை இரு புறமும் இருந்துவந்த வாகனங்கள் மோதித்தள்ளிதில் புளியங்குளத்தில் ஒருவர் பலியானார். குறித்த சம்பவம் புளியங்குளம் எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நேற்று (07) இரவு 8.00 மணியளவில்...

கால்பந்து கிண்ணத் தொடரின்: பெல்ஜியத்திடம் தோற்ற அமெரிக்காவைக் கிண்டல் செய்த ஈரான் கால்பந்து அணி!

0
கால்பந்து கிண்ணத் தொடரின் நொக்-அவுட் சுற்றில் (சுற்று 16) பெல்ஜியம் அணியிடம் தோற்று வெளியேறிய அமெரிக்காவை, ஈரான் கால்பந்து அணி சமூக வலைதளத்தில் கிண்டல் செய்துள்ளது. இந்தத் தொடரின் 'சுற்று 16' போட்டியில் அமெரிக்கா...