இறுதிச்சடங்கு முடிந்த பின் வீடு திரும்பிய நபர் – அதிர்ச்சியில் உறவினர்கள்.!

0
மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸ் பகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் டைனமைட் வெடித்து 31 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் Assam மாநிலம் ஸ்ரீபூமி மாவட்டத்தை சேர்ந்த 44...

லொரியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி.!!

0
தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை - சியம்பலாண்டுவ வீதியில், இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (14) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹிங்குரானவிலிருந்து தமன நோக்கிச் சென்ற...

பண்டாரவளை கல்குவாரியில் மண்சரிவு -பாறைகளுக்கு அடியில் புதைந்த உயிர்கள்!

0
பதுளை - பண்டாரவளை பிரதேசத்திலுள்ள கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரச் சம்பவம் இன்று(14.02.2026) இடம்பெற்றுள்ளது. பண்டாரவளை - பூனாகலை வீதியில் 16 - 17 ஆம்...

நீருக்கடியில் சாலை-ரயில் சுரங்கப்பாதை – 6 மணிநேரப் பயணம் இனி 20 நிமிடங்களில்.

0
இந்தியாவின் முதல் நீருக்கடியில் சாலை-ரயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த சாலை - ரயில் சுரங்கப்பாதை திட்டமானது உலக அளவில் இரண்டாவது சுரங்கப்பாதையாக அமையவுள்ளது. முதலாவதாக இந்த சாலை -...

யாழில் அனாதரவாக நின்ற சொகுசு கார்! பின்னணியில் அம்பலமான மோசடி.!!

0
யாழ். நகரப் பகுதியில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார் ஒன்று யாழ்ப்பாண காவல்துறையினரால் மீட்கப்பட்டு நீர் கொழும்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நீர் கொழும்பில் உள்ள கார்கள் வாடகைக்கு...

கேரள கஞ்சாவுடன் சிக்கிய 34 வயது இளைஞன்.!

0
ராகம பகுதியில் 271 கிலோகிராம் 835 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது...

நாளை மறுதினம் ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை.

0
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் (2025) நாளை மறுதினம் செவ்வாய்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமையுடன் (13) சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை...

ஏப்ரல் 1 முதல் மின் கட்டணத்தில் மாற்றம்! இரண்டாவது காலாண்டுக்கான புதிய திருத்தம்.

0
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, தொடர்புடைய முன்மொழிவு மின்சார கட்டணங்களில் 13.56% அதிகரிப்பைக் கோரியதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 01...

காதலர் தினத்தில் கள்ளக்காதலனுடன் பைக் ரைட்: நடுரோட்டில் கையும் களவுமாக பிடித்த கணவன்.!!

0
இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் ஹம்பூர் மாவட்டத்தில் காதலர் தினத்தன்று கள்ளக்காதலால் நடுரோட்டில் ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியது. ஹம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருந்தது. பின்னர் அவரது மனைவிக்கும் அதே...

பதுளையில் புதையல் வேட்டை! வனப்பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்த 6 பேர் அதிரடி கைது.!!

0
பதுளை - லுனுகல, புலுகொல்ல பகுதியில் தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லுனுகல காவல் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புலுகொல்ல பகுதியில்...