கல்லடி பாலத்திற்கு அருகில் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற நபரால் பரபரப்பு.!!

0
மட்டக்களப்பு - கல்லடி பாலத்தில் ஆடைகளை களைந்து தன்னுடைய கழுத்தை தானே வெட்டி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த ஆண் ஒருவரை பொதுமக்கள் பொலிஸாருடன் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று(10.07.2026)...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

0
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட ஊழல் வழக்கில், விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக கையூட்டல் ஊழல்...

ஒட்டிப் பிறந்தவர்களை பிரித்து சாதனை படைத்த இலங்கை மருத்துவர்கள்

0
ஒட்டிப் பிறந்த, இரட்டையர்கள், ஐந்து வருடங்களுக்கு பின்னர் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவை சிகிச்சை பேராதெனியவில் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மருத்துவ வரலாற்றில் ஒரு பெரும் சாதனையாக, இது பாராட்டப்பட்டுள்ளது. பேராதெனிய போதனா மருத்துவமனை, சிறிமாவோ...

15 நோயாளிகளின் மரணங்களுக்கு காரணமான மருத்துவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

0
தனது 15 நோயாளிகளின் மரணங்களுக்குக் காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் தனியுரிமை விதிகளின்படி, ஜோஹன்னஸ் எம். என்று மட்டும்...

கல்முனை மாநகர பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல்: காவல்துறை விசாரணை.!!

0
அம்பாறை - கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது. மாநகர சபை எல்லைக்குள் இடம்பெறும் சில குறைபாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய,...

ட்ரம்ப் மீதான புதிய சதித் திட்டம் – இஸ்ரேல் உளவுத்துறை தகவல்.

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் குறிவைத்து ஈரான் புதிய சதித் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய உளவுத் தகவல்களை அமெரிக்காவுடன் இஸ்ரேல் பகிர்ந்துள்ளதாக, விடயத்தை அறிந்த தரப்புக்களை மேற்கோள் காட்டி,...

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 10,000 கிலோ கடலட்டைகள் பறிமுதல்.!!

0
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும், சுமார் 10 ஆயிரம் கிலோகிராம் எடையுடைய கடலட்டைகளுடன் 26 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார், சௌத்பார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து...

இன்றைய ராசிபலன் (10-07-2026, வெள்ளிக்கிழமை)

0
♈ மேஷம் இன்று தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நினைத்த காரியங்களில் முன்னேற்றம் காணலாம். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் அல்லது வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் இருந்த சிறிய கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரலாம். செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பில்...

பேஸ்புக் இல் AI மூலம் மோசடி: இலங்கை பயனர்களுக்கு எச்சரிக்கை.!!

0
இலங்கையில் பேஸ்புகில் (Facebook) செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட போலிப் பெண் சுயவிவரங்களைப் பயன்படுத்தி, பயனர்களை மோசடி மற்றும் ஆபாச உரையாடல்களில் சிக்க வைக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக கலாநிதி சஞ்சனா ஹட்டோட்டுவ எச்சரித்துள்ளது. போலியான...

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்: சந்திரிகாவிடம் விசாரணை நடத்துமாறு ரவிகரன் வலியுறுத்தல்.

0
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளியிட வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தன்னிடம் கேட்டுக்கொண்டதாக சோமரத்ன ராஜபக்ச அண்மையில் வெளியிட்ட தகவல் குறித்து, முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு...