பொலிஸாரிடமிருந்து தப்பிக்க ஹெரோயினை பொலித்தீன் பொதியுடன் விழுங்கிய இளைஞன் வைத்தியசாலையில்!

0
யாழ்ப்பாணத்தில் 10 கிராம் ஹெரோயினை விழுங்கியதாக கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்லவேம்படி பகுதியைச் சேர்ந்த...

தேசிய பாடசாலைக்குள் புகுந்து கத்திக்குத்து சம்பவம்: 5 மாணவர்கள் காயம்.!!

0
அனுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவல பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையில் இன்று (13.05.2026) காலை மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கத்திக்குத்து சம்பவமாக மாறியதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் விஞ்ஞானப்...

பெண்ணுடன் விடுதியில் தங்கியிருந்த நபர் திடீர் உயிரிழப்பு.!!

0
பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை நகரிலுள்ள விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த 46 வயதுடைய நபர் ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த நபர்,...

மன்னார் மாவட்ட வீராங்கனை சயந்தினி இலங்கை மகளிர் ‘A’ கிரிக்கெட் அணியில் தேர்வு.

0
இலங்கையின் வடக்கு மாகாணம் மன்னாரைச் சேர்ந்த சயந்தினி, நியூசிலாந்து A மகளிர் அணிக்கு எதிரான தொடருக்காக இலங்கை மகளிர் ‘A’ கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான கிரிக்கெட்...

தவறான ஆட்சேபனையை தாக்கல் செய்தமைக்காக சி.வீ.கே.சிவஞானம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு நீதி மன்றம் எச்சரிக்கை!

0
தவறான ஆட்சேபனை ஒன்றை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தமைக்காக தமிழரசு கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வழக்குச் செலவாக தலா பத்தாயிரம் ரூபாவை வழக்காளியான பொன்னம்பலம் இராசேந்திரத்துக்கு செலுத்த...

உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையின் தேவைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் நேரில் ஆய்வு.

0
உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையின் தற்போதைய தேவைகள் மற்றும் குறைபாடுகளை நேரில் ஆராயும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் இன்று (12.05.2026) வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது வைத்தியசாலையின் அடிப்படை வசதிகள், மருத்துவ உபகரணங்களின்...

இன்றைய ராசிபலன் (13-05-2026, புதன்கிழமை)

0
மேஷம் இன்று உங்களின் முயற்சிகளில் வெற்றி காணும் நாள். தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மன உறுதியை அதிகரிக்கும். உடல்நலத்தில் சிறிய கவனம் தேவை.   ரிஷபம் பணவரவு அதிகரிக்கும் அறிகுறிகள் உள்ளன. வேலைப்பளு...

அந்தரங்க வீடியோவை வைத்து பணம் பறித்த 62 வயது பாட்டி.!!

0
வடமேல் மாகாண கணினி குற்றத்தடுப்புப் பிரிவினரால் 62 வயதுடைய பெண் ஒருவர் இணைய வழி பிளாக்மெயில் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபரின் அந்தரங்க காணொளிகளை கைப்பற்றிய அவர், “பணம் வழங்காவிட்டால் அவற்றை...

கழுத்து வெட்டப்பட்ட தலை ஒன்று சிலை ஒன்றில் தொங்கவிடப்பட்ட நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.!!

0
இலங்கையின் அம்பலாங்கொடை - போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றொருவருக்கு பாரிய காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை...

தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல் வாரம்.

0
தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல் வாரம் ரவிகரன் எம்.பியின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு; முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கிவைப்பு முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் நினைவேந்தல் வாரம் 12.05.2026இன்று முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள...