பாடசாலை மாணவி வன்புணர்வு: 55 நாட்கள் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் கைது.!

0
அம்பாறையில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான சம்பவம் தொடர்பில், தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் 55 நாட்களின் பின்னர் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம், கல்முனை கல்வி...

இரண்டு பேருந்துகள் மற்றும் லொறி மோதி 20 பேர் படுகாயம்.!

0
பிபிலை - பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று (26) பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த...

UNP – SJB இணைப்பு உறுதி! பலமடையும் எதிரணி?

0
UNP – SJB இணைப்பு  உறுதிசிறிகொத்தாவில் கூட்டு செயற்குழு கூட்டம் விரைவில் – ஹரின் பெர்னாண்டோ முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் சமகி ஜனபலவேக (SJB) தலைமையகம் சிறிகொத்தாவுக்கு வருகை தர உள்ளதாக...

தலவாக்கலையில் 80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பஸ் சாரதி..!

0
தலவாக்கலையில் 80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பஸ் சாரதி..! தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடவத்த இ.போ.ச டிப்போ பஸ்ஒன்று திடீரென பிரேக்குகளின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ,சாரதி துரிதமாக செயற்பட்டு ஒரு...

வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் கோலாகலம்!

0
வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல்  கோலாகலம். வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான தைப்பொங்கல் நிகழ்வு, பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் தலைமையில் 23.01.2026 அன்று மிகவும்...

15 சீட் கேட்ட கமல் – திமுக சொன்ன ஒரே வார்த்தை!

0
15 தொகுதிகள் கோரிக்கை; கோவையையும் மொத்தமாக கேட்ட கமல்ஹாசன் – திமுகவின் பதில் என்ன? டார்ச் லைட் தொடருமா? வாக்கு சதவீதம் 8 பெறாத நிலையிலும், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (மநீம)...

கன மழை வாய்ப்பு. விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

0
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)...

விதவைப் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கும்பல்.!

0
திருமணமான ஆணுடன் சென்றதாகக் கூறி, 35 வயது விதவைப் பெண் ஒருவரை ஒரு கும்பல் அரை நிர்வாணப்படுத்தி, ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த...

திட்டமிட்ட படுகொலை! பெட்ரோல் ஊற்றித் தீ வைப்பு – 23 வயது இளைஞர் பலி.!

0
பங்களாதேஷில் குமிலா மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் நர்சிங்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் தங்கி பணியாற்றி வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவில் கடை மூடப்பட்ட பின்னர்...

நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிரடி அறிவிப்பு.

0
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் நாளை (26) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை, தற்போது...