செட்டிகுளம் பிரதான வீதியில் விபத்து – நால்வர் படுகாயம்!

0
செட்டிகுளம் பிரதான வீதியில், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்வீதி விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவது வீதியில் நடமாடிய மாடுகளுடன் ஒரு வாகனம் மோதியதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே ...

படுக்கையறைக்குள் புகுந்த கோடாரி கும்பல்! தம்பதியை மிரட்டி 40 இலட்சம் கொள்ளை.!!

0
இரண்டு மாடி வீட்டிற்குள் கருப்பு நிற உடையணிந்து, கருப்பு நிற துணியால் முகத்தை மூடிய ஐந்து பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் தம்பதியினரை மிரட்டி, கிட்டத்தட்ட ரூ.4 மில்லியன் மதிப்புள்ள தங்க...

துணுக்காய் பிரதேச சபைக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பு!

0
“மக்கள் குடியிருப்புக்கு அருகே மலக்கழிவு கொட்டல்: துணுக்காய் பிரதேச சபைக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பு” பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அண்மையாக, மாங்குளம் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மனித கழிவு எச்சங்கள் (மலக்கழிவு) துணுக்காய்...

தற்கொலைப்பயணம் மேற்கொள்ளும் பென்குயின் – கண்ணீர் வரவழைக்கும் காட்சி.!

0
அண்டார்டிகாவில் தனது கூட்டத்தை விட்டுப் பிரிந்து மரணத்தை நோக்கிப் பயணிக்கும் பென்குயினின் காணொளி ஒன்று பல வருடங்களுக்குப் பிறகு தற்போது வைரலாகி வருகின்றது. இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் இயக்கிய Encounters at the End...

கொழும்பில் தம்பதியினரை மிரட்டி தங்கநகை மற்றும் பெருந்தொகை பணம் கொள்ளை.!!

0
அதுருகிரிய, போரலுகொட சாலையில் உள்ள வீடொன்றில் ஐந்து பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் தம்பதியினரை மிரட்டி பணம், தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு மாடி வீட்டிற்குள் கருப்பு நிற...

மனைவியின் நடத்தையில் சந்தேகம்! ஆத்திரத்தில் கொலை செய்த கணவர்.!!

0
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில், வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவரை ஏமாற்றி அருகே வசித்து வரும் 2 கல்லூரி மாணவர்களுடன்...

கர்ப்பிணிப் பெண்ணுடன் ஆற்றில் நீந்தச் சென்ற இருவர் நீரில் மூழ்கிப் பலி.!

0
அவுஸ்திரேலியாவில் கர்ப்பிணிப்பெண் ஒருவரும், அவருடன் இரண்டு ஆண்களும் ஆற்றில் நீந்தச் சென்ற நிலையில், மூவரும் தண்ணீரில் மூழ்கினர். நேற்று மாலை கர்ப்பிணிப்பெண் ஒருவரும் அவருடன் இரண்டு ஆண்களும் நெவர் நவர் (Never Never...

லட்டில் மயக்க மருந்து! ரயிலில் தாயை வீழ்த்தி 10 மாதக் குழந்தையைக் கடத்திய மர்ம நபர்.!

0
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன் குழந்தையுடன் தன் தாய் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவருக்கு மயக்க மருந்து கலந்த லட்டு கொடுத்து நபர் ஒருவர் அவரது குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. தாய்க்கு லட்டு கொடுத்து...

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: 6 காவல்துறையினர் அதிரடியாகக் கைது.!

0
கத்தோலிக்க பாதிரியாரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த ஆறு பேர் எதிர்வரும் 29 ஆம் திகதி...

மகிந்த குடும்பத்தில் மற்றுமொரு மோசடி அம்பலம்.!

0
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மியூசியஸ் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடொன்றை கொள்வனவு செய்ததில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறி,...