எச்சரிக்கை.!! பிரதி அமைச்சரின் பெயரில் உலா வரும் நூதன பண மோசடி.!

0
கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி, இனந்தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவதானமாக இருக்குமாறு பிரதி...

முல்லை கடற்கரையில் மாபெரும் பட்டத்திருவிழா.

0
முல்லைத்தீவு சுற்றுலாக் கடற்கரையில் 25.01.2026 இன்றையதினம் மாபெரும் பட்டத்திருவிழாஇடம்பெற்றது. அந்தவகையில் வட்டுவாகல் புலம்பெயர் உறவுகள் மற்றும் வட்டுவாகல் கிராமமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மாபெரும் பட்டத்திருவிழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

வீரபுரம் வீதி காபட் வீதியாக மாறுகிறது.

0
வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வீரபுரமம் கிராமத்தில் அமைந்துள்ள குறித்த 3ஆம் வீதி கார்பட் வீதியாக மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. போக்குவரரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த இத்திட்டம்...

“தூயகரம் தூயநகரம்” திட்டத்தில் தூய்மைப்படுத்தப்பட்டது யாழ் புல்லுக்குளம்!

0
யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட புல்லுக்குளத்தில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகள் "தூயகரங்கள் தூயநகரம்" திட்டத்தினூடாக சமூக ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாண முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், தமிழ்மக்கள் கூட்டணியின்...

நிலவில் ரூம் புக்கிங் செய்ய ரெடியா? பிரமிக்க வைக்கும் விண்வெளி சுற்றுலா.

0
நிலாவுக்கு செல்வது என்பது பூமியில் வசிசிக்கும் எல்லோருடைய கனவுதான். ஆனால் எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. பள்ளியில் படிக்கும் போது நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என படித்திருக்கிறோம். ஆனால் அதன்...

மாமனார், மாமியாரை சூட்சமமாக கொன்ற வைத்தியர் ; மருத்துவ அறிவால் நேர்ந்த கொடூரம்.!!

0
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் பத்ராவதியில் நிகழ்ந்த முதிய தம்பதியின் மர்ம மரணம், தற்போது ஒரு திட்டமிட்ட இரட்டைக்கொலையாக உருவெடுத்துள்ளது. 78 வயதான சந்திரப்பா மற்றும் அவரது மனைவி ஜெயம்மா ஆகியோர் தங்கள்...

கிளிநொச்சியில் கோரவிபத்து: பாரவூர்தி – முச்சக்கரவண்டி மோதி ஒருவர் பலி; இருவர் படுகாயம்.!

0
கிளிநொச்சியில் சற்று முன்னர் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தானது, கிளிநொச்சி - பரந்தன் ஏ35 வீதியில் நிகழ்ந்துள்ளது. இதன்போது, முச்சக்கரவண்டி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் ஒன்றுக்கொன்று மோதி...

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற NPP அரசியல்வாதியின் வாகனம் – சாரதி கைது.!

0
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய தேசிய மக்கள் சக்தியின் மெதிரிகிரிய பிரதேச சபைத் தலைவருக்குச் சொந்தமான வாகனம் மற்றும் அதன் சாரதி, மெதிரிகிரிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மெதிரிகிரிய மீகஸ் வேவ வீதியில் நேற்று...

சட்டவிரோத பைக் பந்தயங்களுக்கு முற்றுப்புள்ளி; 12 பேர் கைது.!

0
ஹொரணையில் நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் பலரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது. ஹொரணையில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்றிருந்த போது,...

இலவச கணினி வகுப்புக்கள். அரம்பித்த பச்சிலைப்பள்ளி பிரதேச சபை!

0
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் மாணவர்களுக்கான இலவச தகவல் தொழில்நுட்ப வகுப்புகள் ஆரம்பம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான இலவச தகவல் தொழில்நுட்ப (IT) வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப ஆற்றலை அதிகரிப்பதோடும், அவர்களின்...