28 கோடி ரூபாய் பணம் பறிமுதல்! குருநாகலில் சிக்கிய பிரம்மாண்ட போதைப்பொருள் நெட்வொர்க்.

0
28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல், இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்...

இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

0
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த ஒரு வாரமாக மாற்றமின்றி காணப்பட்ட தங்கத்தின் விலையில் நேற்று முதல் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை...

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஆசையா? நாசாவின் புதிய திட்டம் – இன்றே பதிவு செய்யுங்கள்!

0
நாசாவின் மார்ஷல் விண்வெளி ஆய்வு மையம், பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி விண்ணப்பிக்கப்படும் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறப்பு SD கார்டில் (SD Card) சேமிக்கப்படவுள்ளது. இதனையடுத்து...

இசைஞானி இளையராஜாவுக்கு மற்றுமொரு மகுடம்!

0
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா 'பத்மபாணி' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகமும், மஹாராஷ்டிரா அரசும் இணைந்து, அஜந்தா - எல்லோரா சர்வதேச திரைப்படவிழாவை ஆண்டுதோறும் நடத்துகிறது. இதில், கலைத் துறையில்...

கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்ட உழவர் விழா – தேவிபுரத்தில்

0
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் உழவர் விழா, விளையாட்டு நிகழ்வுகள் கனடா நாடாளுமன்ற உறுப்பினர் யுவனிதா நாதன் பங்கேற்புடன் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் விளையாட்டு நிகழ்வுகளுடன் உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும்...

பிள்ளையார் ஆலய கட்டுமானத்திற்கு தடை – பௌத்த மயமாக்கல் தீவிரம்?

0
திருகோணமலை பிரட்றிக்கோட்டை வாயிலின் முன் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோத கட்டுமானப்பணி இடம்பெற்று வருவதாக நேற்றையதினம் காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே தமிழர்களின் தலைநகரம் என்று சொல்லப்படும் திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவில்...

இரும்புப் பெட்டிக்குள் எலும்புத் துண்டுகள் : கள்ளக்காதல் விவகாரத்தில் கொடூரம்.!

0
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சி மாவட்டம் ஐ.டி.ஐ. பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பிரீத்தி...

தகுதியற்ற பேருந்தை ஓட்டிய சாரதிக்கு சிறை – 5 இலட்சம் நஷ்டஈடு.!!

0
ஓடுவதற்கு தகுதியற்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றை குறுகிய வீதியில் செலுத்தி நபர் ஒருவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கெபித்திகொல்லாவ டிப்போவைச் சேர்ந்த பேருந்து...

கடலில் நடுவே அனாதையாகக் கிடந்த படகு! இரண்டு மீனவர்களுக்கு என்ன ஆனது?

0
மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இவ்விரு மீனவர்களும் இன்று அதிகாலை 2.00மணியளவில் ஒருநாள் மீன்பிடிப் படகொன்றில் கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகு...

முத்துமாரி அம்மன் கோவிலில் அதிசயம் : ஒளிரும் கற்பாறை.!!

0
அண்மையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டம், கலஹா – தெல்தொட்டை கள்ளந்தன்ன மேற்பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வளாகத்தில், வித்தியாசமான பிரகாசத்துடன் ஒளிர்ந்த கற்பாறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள்...