மட்டக்களப்பு வைத்தியசாலைக்குள் நுழைந்த யானையால் பெரும் பீதி! மயிரிழையில் உயிர் தப்பிய காவலாளி

0
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று (20) அதிகாலை காட்டு யானை ஒன்று புகுந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் வைத்தியசாலைக்குள் நுழைய முயன்ற காட்டு யானையைத் தடுத்து நிறுத்த முயன்ற...

உலக முடிவில் செல்பி எடுக்க முயன்று பள்ளத்தில் விழுந்த மாணவி; ஒரு மணிநேரம் உயிரைப் பிடித்துக் காத்த சாரதி.!

0
பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் நேற்று (19) உலக முடிவு பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அக் குழுவிலிருந்த 23 வயதுடைய மாணவியொருவர் செல்பி எடுக்க முற்பட்ட வேளையில் பள்ளத்தில் தவறி வீழ்ந்துள்ளார். இவர்களை...

யாழில் திடீர் மினி சூறாவளி; நயினாதீவில் தூக்கி வீசப்பட்ட கொட்டகைகள்.!

0
யாழ்ப்பாணம் நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலைமை காணப்படுவதனால் , யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் இன்று (20) காலை...

கிடுகிடுவென இறங்கும் தங்கத்தின் விலை.!

0
இலங்கையின் இன்றைய தினம் (20.03.2026) தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் 5200 டொலர்களை தொட்டிருந்த ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை இன்று...

யாழ்ப்பாண இராச்சியத்தின் மறைந்த சான்று — நாயன்மார்கட்டு கல்வெட்டு

0
வட இலங்கையின் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்ற யாழ்ப்பாண இராச்சியம் பல்வேறு சான்றுகளின் மூலம் இன்று வரை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில், நாயன்மார்கட்டு கல்வெட்டு ஒரு முக்கியமான மற்றும் அரிய வரலாற்றுச் சான்றாக...

இன்றைய ராசிபலன் (20-03-2026, வெள்ளிக்கிழமை)

0
மேஷம் (Mesham): இன்று உங்களுக்கு சுறுசுறுப்பான நாளாக அமையும். நிலுவையில் இருந்த வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் நல்ல லாபத்தைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ரிஷபம் (Rishabam): தொழில் ரீதியாக இன்று உங்களுக்கு...

இன்றைய ராசிபலன் (19-03-2026, வியாழக்கிழமை)

0
மேஷம் (Mesham): இன்று உங்களுக்கு மிகுந்த ஆற்றல் நிறைந்த நாளாக இருக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும், இது உங்கள் நீண்ட நாள் திட்டங்களைச் செயல்படுத்த உதவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் மற்றும்...

யாழில் இளம் சட்டத்தரணி திடீர் மரணம்! காரணம்?

0
யாழ். வடமராட்சி, அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி சிவராசா நிகாஷ் (வயது 40) நேற்று மாரடைப்பால் திடீரெனக் காலமானார். இரட்டைக் குழந்தைகளின் தந்தையான இவரது மறைவு அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தரணி...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் ஆரம்பமாகும் ஆன்லைன் விரிவுரைகள்; களப் பயணங்களுக்குத் தடை.!

0
இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இணையவழி (Online) விரிவுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும், திட்டமிடப்பட்ட களப் பயணங்களை (Field Trips) தற்காலிகமாக ஒத்திவைக்குமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவுறுத்தியுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் சில அசாதாரண...

பொதுமக்களுக்கு இலங்கை பொலிஸாரின் அவசர எச்சரிக்கை! – பின்பற்ற வேண்டிய 25 பாதுகாப்பு விதிகள்.

0
பொலீஸ் துறையினால் பொதுமக்களுக்கு பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இதை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் அறிந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. நகரங்களிலும் கிராமங்களிலும், இந்நாட்களில் பலர் போதுமான வருமானம் இல்லாத...