ஸ்பெயினில் கோர இரயில் விபத்து: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு.!

0
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மலகாவிலிருந்து மாட்ரிட் நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிவேக ரெயில, தெற்கு அண்டலூசியாவில் உள்ள அடமுஸ் அருகே...

கத்திக்குத்துக்கு இலக்காகிய சிறுவன் : சம்பவ இடத்திலேயே பலி.!

0
பிரித்தானியாவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 15 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளார். திங்கட்கிழமை மாலை பிரித்தானியாவின் கில்ட்ஃபோர்டு(Guildford) பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். மாலை 6.10 மணியளவில் ஸ்டோக் பூங்காவிற்கு...

அரச ஊழியர்களின் ஓய்வூதியச் சிக்கலைத் தீர்த்த அரசாங்கம்.!

0
2016 ஜனவரி 01 ஆம் திகதிக்குப் பின்னர் பணியமர்த்தப்பட்ட அரச அலுவலர்களின் நியமனக் கடிதங்களில் உள்ள ஓய்வூதிய உரித்து தொடர்பான விதிகளைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச அலுவலர்களுக்கு மிகவும் பொருத்தமான...

யாழ். மருத்துவ பீடத்தில் போலி மாணவி! விடுதியில் தங்கி வகுப்புகளிலும் பங்கேற்பு.!

0
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்திற்கு, எவ்வித அனுமதியும் பெறாது, வகுப்புகளில் பங்கேற்றிருந்த யுவதி ஒருவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மருத்துவ பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான பயிற்சி செயற்பாட்டின் போது குறித்த யுவதி...

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் பறிமுதல்.!

0
இராமநாதபுரத்தின் தோப்பு வலசை கடற்கரை பகுதியில் வாகனம் ஒன்றில் வந்த சிலர் பொதிகளை இறக்கி வைத்து விட்டு சென்றிருப்பதாக இன்று (20) அதிகாலை தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த...

16 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் – அதிரடியாக கைது செய்யப்பட்ட கும்பல்!.

0
  மேற்கு லண்டன் பகுதியில் ஹவுன்ஸ்லோ பகுதியில், 30 வயதுடைய நபர் ஒருவர் 16 வயதுக்கு உட்பட்ட பல டீன்-ஏஜ் சிறுமிகளை நட்பாக பேசி, அவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி பலாத்காரம் செய்து வந்துள்ளார். பாகிஸ்தான்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு நற்செய்தி : ஜனவரி 1 முதல் புதிய ஊதிய முறை!

0
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காக 2026 வரவு செலவுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படவுள்ள நிவாரணத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவர்களின் சேவைக்கு ஏற்ப நியாயமான தினசரி ஊதியத்தை வழங்குவதற்காக, ஜனாதிபதி 2026...

பாடசாலை மாணவி மீது துஸ்பிரயோகம் – மூன்று சிறுவர்கள் கைது!

0
கினிகத்தேனை பகுதியில் அமைந்துள்ள பிரதான பாடசாலையொன்றில் 11ஆம் வகுப்பில் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவரை பல தடவைகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டு...

யாழில் குடும்பஸ்தரை கோடாரியால் கொன்ற இருவர் : மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பு.!

0
யாழ்ப்பாணம் கொடிகாமம், மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் இன்று (20)...

தீயில் கருகி 21 உயிர்பலி – பாகிஸ்தானில் பயங்கர சம்பவம்

0
பாகிஸ்தான், கராச்சி நகரத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் ஒரு தீயணைப்பு வீரரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து...