யாழில் உச்சம் தொட்ட முட்டை விலை…!

0
யாழ்ப்பாணத்தில் முட்டை விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் QR முறைமை (QR fuel quota) மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இவ்விலையதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தென்பகுதியிலிருந்து கொண்டுவரப்படும் முட்டைகள், எரிபொருள் வரையறைக்கு முன்னதாக 28 ரூபா...

மூடப்பட்ட மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை: நோயாளர்கள் சிரமம்.!!

0
உடையார்கட்டு- மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை சேவைகள் தற்காலிகமாக இன்றையதினம் (20.03.2026) மூடப்பட்டமையால் நோயாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர். உடையார்கட்டு - மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலைக்கு நேற்றையதினம்(19.3.2026) மாலை சென்ற நபர் ஒருவருக்கும் காவலாளிக்கும் இடையில் முரண்பாடு...

ஆபாச சைகை காட்டிய அமைச்சர்; சபையில் பெரும் பதற்ற நிலை.!

0
நீதி அமைச்சர் அவதூறான முறையில் ஆபாச சைகையை தனக்கு காட்டியதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி. பெரேரா இன்று (20) சபாநாயகரிடம் முறைப்பாடு செய்தார். இந்தச்...

சிங்களமயமாக்கப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்! மாணவர் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு.

0
யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு...

யாழில் திடீரென அதிகரித்த காட்டுயானைகளின் அட்டகாசம்: அரச தரப்பினர் மீது குற்றச்சாட்டு.

0
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணப்பட்ட தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை அழித்துள்ளன. குறித்த சம்பவமானது நேற்றையதினம்(19.3.2026) இடம்பெற்றுள்ளது. அத்தோடு, யானைகளை வன ஜீவராசிகள்...

உயிருக்கு பயந்து மனைவியை கள்ள காதலனுடன் அனுப்பி வைத்த கணவன்.!

0
உயிருக்கு பயந்து கட்டிய மனைவியை கணவன் கள்ளக்காதலனுடன் செல்ல அனுமத்தித சம்பவம் ஒன்று இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளாதாவது, இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷாரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு மனைவி...

தோண்டி எடுக்கப்பட்ட 12 போர்ட் ரக துப்பாக்கி; கைது செய்யப்பட்ட சந்தேகநபர்.!

0
ராகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர் ஒருவர் பேலியகொட பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாதம்பை...

அரசு பேருந்து மோதி 7 பேர் பலி; 4 பேர் காயம்.!!

0
ஈரோடு பஸ் நிலையத்திலிருந்து, சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு அரசு பேருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. பேருந்து இன்று காலை 11 மணிக்கு சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில்...

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு – மற்றுமொரு பெண் சடலமாக மீட்பு…!

0
கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு - மற்றுமொரு பெண் சடலமாக மீட்பு... மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்று கடத்தப்பட்ட பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் நெல்லிக்காடு வயல் பகுதியில்...

இலங்கை மத்திய வங்கி சங்கம் விடுத்துள்ள கோரிக்கை.!

0
நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் வங்கி சேவைகளை அத்தியாவசிய சேவையாக கருதி வாரத்தின் ஐந்து நாட்களும் வங்கி செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு...