எல்.என்.ஜி உற்பத்தியை நிறுத்திய கட்டார்! சடுதியாக உயர்ந்த எரிவாயு விலை.!

0
கட்டார் தனது எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய எல்.என்.ஜி ஏற்றுமதியில் சுமார் 20 சதவீதத்தை வகிக்கும் வளைகுடா நாடு,...

அரச ஊழியர்களின் வீட்டுக்கடன் எல்லை 50 இலட்சமாக அதிகரிப்பு.!

0
அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த வீட்டு வசதி மற்றும் சொத்துக்கடன்களுக்கான அதிகபட்ச எல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறித்த கடன்களுக்கான அதிகபட்ச எல்லை 50 இலட்சம் ரூபாய் வரை...

ஈரான் தாக்குதல் எதிரொலி : மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடியது சவுதி.!

0
ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களை அடுத்து பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு தனது ராஸ் தானா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சவுதி அரேபியா திங்களன்று மூடியது இரண்டு ட்ரோன்கள் சுத்திகரி்பு நிலையப்பகுதியில் இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசு எண்ணெய்...

வீடுகளில் எரிபொருள் சேமிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

0
அனுமதியின்றி வீடுகளில் எரிபொருளைச் சேமித்து வைப்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். அத்தோடு, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு...

ஈரான் உச்ச தலைவர் கமேனியின் மனைவியும் கொல்லப்பட்டார்.!

0
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பாகர்சாதேவும்(வயது78)( Mansoureh Khojaste Bagherzadeh) கொல்லப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நடந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி...

யாழில் திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்.!

0
யாழ்ப்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இன்றையதினம் (02) இடம்பெற்றுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிள் தானாகவே தீப்பற்றி எரிந்ததா, அல்லது...

இஸ்ரேல் மீதான தாக்குதல் : இலங்கையர் காயம்.!!

0
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் வான்வழித் தாக்குதல்களில் சிறு காயங்களுக்கு உள்ளானதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா உறுதிப்படுத்தியுள்ளார். காயமடைந்த நபர் கடவத்தையைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்....

நாட்டில் 1.5 மடங்கு அதிக எரிபொருள் சந்தைக்கு ; வெளியான தகவல்.!

0
நாடளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட...

இலங்கையில் அவசரகால நிலையை நீடித்து அதிவிசேட வர்த்தமானி.!

0
இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில்...

எரிபொருள் QR முறை தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

0
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் போது மட்டுமே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் போதுமான எரிபொருள்...