ஈரானில் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல்: 13 பொதுமக்கள் உயிரிழப்பு.!

0
ஈரானின் கெர்மான்ஷா மாகாணத்தில் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 13 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை ஈரானின் மெஹர் செய்தி நிறுவனத்தை...

19ஆவது ஐபிஎல் இன்று தொடக்கம்: இந்தியா மீது திரும்பும் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனம்.

0
இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான இண்டியன் பிறீமியர் லீக் (ஐபிஎல்) 19ஆவது அத்தியாயம் இன்று சனிக்கிழமை (28) பெங்களூருவில் நடைபெறும் போட்டியுடன் ஆரம்பமாகிறது. நடப்பு சம்பியன் ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ்...

இன்றைய ராசிபலன் (28-03-2026, சனிக்கிழமை)

0
மேஷம் இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். நிலுவையில் இருந்த அரசு தொடர்பான வேலைகள் சாதகமாக முடியும். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நீடிக்கும் மற்றும் மாலையில் ஒரு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். பொருளாதார...

ஹட்டன் வனப்பகுதியில் மீண்டும் தீ வைப்பு சம்பவம் – மக்கள் சந்தேகம், போலீஸ் எச்சரிக்கை.!

0
ஹட்டன் வன அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (27) பகல் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் கடுமையான வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், இவ்வாறான சம்பவம் குறித்து...

மலையக பொலிஸ் நிலையங்களில் தமிழ் அதிகாரிகள் விரைவில் நியமனம் – அரசு உறுதி.

0
மலையகத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (27) இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில்...

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அனுப்ப தீர்மானம்.

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இடையிலான அண்மைய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, இந்தியா இலங்கைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை அனுப்ப தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கை இருநாடுகளின்...

ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது – துபாய் கடத்தல்காரர்களுடன் தொடர்பு.!

0
சப்புகஸ்கந்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போது, சுமார் 5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பெருமளவிலான போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த...

பெருந்தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் கோரிக்கை – ஏப்ரல் 28 இறுதி தேதி

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியம் (CEWET) விண்ணப்பங்களை கோரியுள்ளது. க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்பு மற்றும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

0
சட்டவிரோதமாக துபாயிலிருந்து நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் இன்று வெள்ளிக்கிழமை (27) கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வருகை முனையத்தில் பயணப்...

தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றி முழுமையாக எரிந்த சொகுசு பஸ்.!!

0
கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (27) பிற்பகல் தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன இடைமாறல் பகுதிக்கு அருகில் தீப்பற்றி எரிந்துள்ளது. பிற்பகல் 1.55...