வீட்டில் சிலந்தி தொல்லை அதிகமா? எளிய இயற்கை முறைகளில் விரட்டலாம்!

0
ஜன்னல் மற்றும் கதவுகளில் நெட்டுகள் (mesh screens) பொருத்துவது, சுவர்களில் உள்ள சிறிய பிளவுகளை மூடுவது, பழைய செய்தித்தாள்கள் மற்றும் குப்பைகளை நீக்குவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மிகவும் பயனுள்ளதாகும். வீட்டில் சிலந்திகள்...

இந்தியாவிலிருந்து எரிபொருள் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்.!

0
இலங்கையின் எரிபொருள் தேவையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவிலிருந்து 20,000 மெட்ரிக் தொன் டீசலும், 18,000 மெட்ரிக் தொன் பெற்றோலும் ஏற்றிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது. இந்த எரிபொருள்...

கிராந்துருகோட்டையில் விபத்து: தம்பதியர் உயிரிழப்பு, 7 பேர் காயம்!!

0
கிராந்துருகோட்டை பகுதியில் 3ஆம் மைல் கல் அருகே கெப் வாகனமும் உழவு இயந்திரமும் மோதியதில் தம்பதியர் உயிரிழந்ததுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். பொலிஸார் தகவலின்படி, உயிரிழந்தவர்கள் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 57 வயது...

வாகனப் பதிவு முறைகேடு விசாரணை: மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கைது.!

0
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாக பணியாற்றும் கமல் அமரசிங்க, வெள்ளிக்கிழமை (27) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது, வாகனப் பதிவு தொடர்பான முறைகேடுகள் குறித்து நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு...

போலி இணையதளம் மூலம் தபால் திணைக்கள மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

0
தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போல அமைக்கப்பட்ட போலி இணையதளங்களைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோசடி நடவடிக்கையில், ஒரு பார்சலைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்...

யாழில் வீடொன்றில் களவாடப்பட்ட 14 பவுண் தங்க நகைகள் மீட்பு: பணிப்பெண் கைது.!

0
யாழ்ப்பாண நகரில் உள்ள வீடொன்றில் இருந்து களவாடப்பட்ட சுமார் 14 பவுண் தங்க நகைகள் யாழ் குற்றத்தடுப்பு பொலிஸாரின் துரித நடவடிக்கையால் நேற்று மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண நகரப் பகுதியில் வசிக்கும் கணவன்–மனைவி இருவரும் பணிநிமித்தம்...

வவுனியா பிரமனாலங்குளத்தில் அரசியல்வாதிகளிற்கு எதிராக    ஆர்ப்பாட்டம்!

0
வவுனியா பிரமனாலங்குளத்தில் தமிழ் அரசியல்வாதிகள் பிராந்திய மற்றும் இன அடிப்படையிலான இழிவுபடுத்தும் வெறுப்புப் பேச்சுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் அப்பகுதி...

யாழ் குருநகரில் கொடூர கத்தி வெட்டு தாக்குதல் – தாயும் மகனும் காயம்.!!

0
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மீது வெள்ளிக்கிழமை (27) மாலை கொடூர கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இரண்டு நபர்களுக்கிடையேயான முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலின் போது, கத்தி வெட்டினை மேற்கொண்ட...

யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி பலி.!

0
யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் மதுபோதையில் உறங்கியிருந்த நபர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வியாழக்கிழமை (27) இரவு உயிரிழந்துள்ளார். கோப்பாய் கட்டைப்பிராயைச் சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின்...

அமெரிக்கா–இஸ்ரேல் தொடர்புடைய தொழிற்சாலைகளை விட்டு உடனடி வெளியேறுமாறு அறிவிப்பு.!

0
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய பிராந்திய தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது....