நாட்டில் 1.5 மடங்கு அதிக எரிபொருள் சந்தைக்கு ; வெளியான தகவல்.!

0
நாடளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட...

இலங்கையில் அவசரகால நிலையை நீடித்து அதிவிசேட வர்த்தமானி.!

0
இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில்...

எரிபொருள் QR முறை தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

0
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் போது மட்டுமே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் போதுமான எரிபொருள்...

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு.!

0
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவும் பதற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் அங்குள்ள இலங்கையர்களின் நிலை தொடர்பில் அறிவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலையாப்பு பணியகம் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. +94 704776008 என்ற இலக்கம் 24 மணிநேரமும்...

இன்றைய ராசிபலன் (03-03-2026, செவ்வாய்க்கிழமை)

0
மேஷம் (Mesham): இன்று உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட இது ஒரு சாதகமான நாள். நீண்ட கால முதலீடுகளில் ஈடுபடுவதன் மூலம் எதிர்கால நிதி நிலையை வலுப்படுத்தலாம். குடும்பத்தில் சுப காரியங்கள் குறித்த...

மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன்.!!

0
புத்தளம், மாரவில பகுதியில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த கொலையை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர்...

யாழில் பெண்கள் உட்பட 13 பேர் கைது.!!

0
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றுமுன்தினம்(28.2.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 155 விமானங்கள் இரத்து.!

0
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவும் போர் நிலை காரணமாக, அந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக தங்கள் வான்வெளிகளை மூடியுள்ளன. இந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சேரவிருந்த...

யாழில் நூற்றாண்டுகால பழமையான தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

0
யாழில் 200 ஆண்டு பழமையான தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு. யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண மாவட்டம் சண்டிலிப்பாய் மேற்கு – சொத்துப்புடிச்சி கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான தமிழ்க் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று...

எரிபொருள் பீதியால் மீண்டும் QR முறை.!

0
ஈரானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து இலங்கையில் சிலர் தேவையற்ற அளவில் எரிபொருளை சேமித்து வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால், மீண்டும் QR முறை அமல்படுத்த வேண்டிய நிலை உருவாகக்கூடும் என எரிசக்தி துணை...