பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் – நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்!

0
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) முற்றாக நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி நல்லூர் பிரதேச சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த...

நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு: பொருளாதார முன்னேற்றம் குறித்து கிறிஸ்டலினா ஜோர்ஜிவா பெருமிதம்.

0
தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புகள், இலங்கைக்கு நிலைபேறான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். மூன்று நாள்...

கத்தி முனையில் முச்சக்கர வண்டி கொள்ளை: பொலிஸாரைக் கொல்ல முயற்சி!

0
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் நபர் ஒருவரைக் கத்தி முனையில் மிரட்டி அவரது முச்சக்கர வண்டி கொள்ளையிட்டவருக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2022 மே 8 ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. பொலிஸாரின் கட்டளையை...

பணியாளர்கள் இன்றி முடங்கும் கொழும்பு ஹோட்டல்கள் – மீண்டும் மலையகம் திரும்பும் இளைஞர்கள்.!

0
கொழும்பு உணவகங்களில் (Hotels) பணிபுரிந்த பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பலர் தங்களது வேலைகளைக் கைவிட்டு மீண்டும் பெருந்தோட்ட வேலைகளுக்கே சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் உணவகங்களை நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த...

அமெரிக்காவில் இந்திய வாலிபரின் கொடூரச் செயல்! 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி.!!

0
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய இளைஞர் ஒருவர், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த வொடேலா யஷஸ்வி கோத்தப்பள்ளி என்ற இளைஞர் நியூ ஜெர்சி மாகாணத்தில் சட்டவிரோதமாக...

விசா புதுப்பித்தல் சிக்கலால் கணவரின் இறுதிச் சடங்கைத் தவறவிட்ட இலங்கைப் பெண்.!

0
பிரித்தானியாவின் விசா விதிகளில் புதிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அங்கு தங்கியிருக்கும் இலங்கையர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் காலவரையற்ற குடியிருப்புக்கான அனுமதி (ILR) பெறுவதற்கான குறைந்தபட்ச கால அளவை...

பயணிகள் பாதுகாப்பு விதிமீறல்: வவுனியா SLTB சாரதிக்கு வழங்கப்பட்ட உத்தரவு.!

0
பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும்போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலைச் சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் ஈடுபடும்...

குழந்தை பிரசவித்த கையோடு க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவி: காதலனை தேடும் பொலிஸார்.!

0
கேகாலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த மாணவி குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய மாணவியே இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ளார். இந்த மாணவியின்...

இலங்கையை பிராந்திய ஏற்றுமதி மையமாக மாற்ற ஜப்பான் இணக்கம்.

0
இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதார உறவுகளைப் புதியதொரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் வகையில், முன்மொழியப்பட்ட 'இலங்கை-ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடத்தை' (Sri Lanka-Japan Export Industrial Corridor) நிறுவுவது தொடர்பாக இரு...

குடும்பத் தகராறு: வாலிபர் மரணம், மனைவி வைத்தியசாலையில் அனுமதி.!

0
மொனராகல, புத்தல பகுதியை சேர்ந்த இளைஞர் தனது தந்தை தனது கால்நடைகளை விற்றதால் மனமுடைந்து உயிரை மாய்த்துள்ளார். புஹுல்கொட்டுவ பகுதியை சேர்ந்த 23 வயதான லஹிரு உதயங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரை...