கொழும்பில் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர்.!!

0
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம - கலகஹேன பகுதியில் உள்ள கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் பல தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(15.07.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக...

மீண்டும் கொவிட்-19 ; 12 பேருக்கு தொற்று உறுதி; நான்கு பேர் உயிரிழப்பு.!!

0
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக...

அஸ்வெசும நலன்புரித் திட்டம் பெறுபவர்களுக்கான அவசர அறிவிப்பு

0
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பணப் பலன்களைப் பெறும் பயனாளர்களின் பணத்தை மோசடி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகப் பதிவாகியுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் உள்ள பயனாளர்களுக்கு, அடையாளம் தெரியாத...

கடுவல பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு.!!

0
கடுவல, நவகமுவ- வந்துராமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 25 வயதுடைய இளைஞர் ஹோமாகம மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். மருத்துவமனை தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன. குறித்த இளைஞர் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்...

வேவண்டன் மக்களுக்கு எப்போது விடிவு? ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்

0
கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேவண்டன் தோட்டத்தின் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். பதாதைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பி வேவண்டன் தோட்டத்திலிருந்து கண்டி நுவரெலியா பிரதான பாதைக்கு சென்று கெரண்டி எல்ல பிரதேசத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை...

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி – இதுவரை 420 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு.!

0
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம், 34ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது புதிதாக 06 என்புக்கூடுகள் இன்று...

பேருந்து ஒன்று டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்து: 10 பேர் மருத்துவமனையில்…

0
அத்துருகிரிய, ஜயந்தி மாவத்தையில் தனியார் நிறுவன பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிர்மாய்ப்பு!

0
முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக,...

இன்றைய ராசிபலன் (17-07-2026, வெள்ளிக்கிழமை)

0
♈ மேஷம் இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து, புதிய முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது மனநிம்மதியைத் தரும். செலவுகளில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது நல்லது.   ♉...

பாடசாலையில் சிற்றுந்து தீக்கிரைப்பு: மாணவர் தொடர்பு குறித்த தகவலை காவல்துறை மறுப்பு.!!

0
குருணாகல் பாடசாலை வளாகத்தில் 140 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிற்றுந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிற்றுந்தை தீயிட்டுக் கொளுத்தியது அங்கிருந்த மாணவன் தான் என சமூக...