பனைநின்றான் பாலத்தை புதிதாக அமைக்க அடிக்கல் நாட்டிவைப்பு.!!

0
பனைநின்றான் பாலத்தை புதிதாக அமைக்க அடிக்கல் நாட்டிவைப்பு; ரவிகரன் எம்.பியின் தொடர் கோரிக்கை பலிதமானது. வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ள பாலத்தை புதிதாக அமைப்பதற்கு 14.07.2026நேற்று அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக...

தம்புள்ளையில் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது.!!

0
தம்புள்ளை விஹாரை சந்திப்புப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கோயில் முற்றத்தில், வாடகை வியாபார தளங்களில் வசித்து வந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முறுகல் தாக்குதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீண்டகால பகை காரணமாக...

மிக்ஸர் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழப்பு.!!

0
இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புறம் பகுதியில், 'மிக்ஸர்' தின்பண்டம் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 வயது சிறுவன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குன்னும்புறம்...

வவுனியாவில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் பெற்றோர்களுக்குப் பொலிஸார் அவசர எச்சரிக்கை; ஒரு வார கால அவகாசம்!

0
பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்குக் கட்டாயமாகத் தலைக்கவசம் (Helmet) அணிவிக்க வேண்டும் என வவுனியா பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை...

இன்றைய ராசிபலன் (15-07-2026, புதன்கிழமை)

0
♈ மேஷம் இன்று வேலைகளில் சிறு தாமதங்கள் ஏற்பட்டாலும் உங்கள் முயற்சியால் நல்ல பலன் கிடைக்கும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.   ♉ ரிஷபம் பணியிடத்தில் உங்கள்...

லிந்துலையில் நீரில் மூழ்கிய மாணவன் – சடலமாக மீட்பு.!!

0
கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் காணாமல் போயிருந்த மாணவன் இன்று(14.07.2026) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நண்பர்களுடன் குளிக்க சென்று காணாமல் போன மாணவனை இரண்டாவது நாளாக இன்றும்(14.07.2026)...

தாய் – தந்தையை கொடூரமாக படுகொலை செய்த மகன்.!!

0
எம்பிலிபிட்டிய, கிரவலவெல்கடுவ பகுதியில் மகனொருவர் தனது தாய் மற்றும் தந்தையை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியுள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையிலேயே கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில்...

மத்திய கிழக்கில் பதற்றம்: மசகு எண்ணெய் விலைகள் மேலும் உயர்வு.!!

0
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மேலும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன. இதன்படி, உலக சந்தையின் தற்போதைய மசகு எண்ணெய் விலை நிலவரம்...

தேர்தல் நடத்துவதில் நிதிப் பிரச்சினை இல்லை – அமைச்சர் நளிந்த

0
தேர்தல்களை நடத்துவதற்கு நிதி இல்லை எனத் தெரிவிக்கப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என அமைச்சர் நளிந்த திட்டவட்டமாகத் தெரிவித்தார். தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி அரசாங்கத்திடம் கையிருப்பில் உள்ளதாகவும், நிதிப் பற்றாக்குறை ஏற்படுமாயின் இடைக்கால ஒதுக்கீட்டின்...

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு நிதியுதவி – வெளியான முக்கிய தகவல்.

0
ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய...