அச்சு இயந்திரத்தில் சிக்கிய தலை! மனைவியின் கண்முன்னே துடிதுடித்துப் பிரிந்த இளம் கணவனின் உயிர்.!!

0
பிலியந்தலை - கொரகபிட்டிய பகுதியில் அமைந்துள்ள தனியார் அச்சு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெனியாய, பல்லேகம பகுதியைச் சேர்ந்த...

உயரும் கச்சா எண்ணெய் விலை: விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நாடுகள்.!!

0
ஈரான் போர் எதிரொலியாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச எரிசக்தி முகாமை (IEA) தனது அவசரகால இருப்பிலிருந்து எரிபொருளை விடுவிக்க முடிவு செய்துள்ள போதிலும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த...

29 கோடி ரூபாய் மர்மம்! – கிரிப்டோகரன்சி வர்த்தகத்தால் இலங்கைக்கு ஏற்படும் பாரிய இழப்பு.!!

0
இலங்கையில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு செலாவணி சட்டத்தில் உள்ள சிக்கல்களை பயன்படுத்தி, மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளை தடுக்க...

சந்தையில் இருந்து மாயமாகும் இறக்குமதி எண்ணெய்கள்; விலையை உயர்த்தும் வியாபாரிகள்.!!

0
உள்ளூர் சந்தையில் மரக்கறி எண்ணெய் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பேக்கரிகள் மற்றும் சிற்றுண்டி உணவு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள பற்றாக்குறையின் அடிப்படையில், சந்தையில் மரக்கறி எண்ணெயின் விலையை ஒரு...

இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு.!!

0
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய...

இன்றைய ராசிபலன் (13-03-2026, வெள்ளிக்கிழமை)

0
மேஷம் (Mesham): இன்று உங்களுக்குப் புத்துணர்ச்சி நிறைந்த நாளாக அமையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பண வரவு இன்று கைக்கு வந்து சேரும், இது உங்கள் நிதிச் சுமைகளைக் குறைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான...

போரை முடிவுக்குக் கொண்டு வர 3 முக்கிய நிபந்தனைகளை விதித்த ஈரான்.!!

0
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயார் என்ற சமிக்ஞையை ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா மற்றும்...

ஈரான் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்த ட்ரம்ப்.!

0
ஈரானுடன் இடம்பெற்று வரும் போரில் அமெரிக்க வெற்றி பெற்றுவிட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். எனினும், தனது இந்தக் கூற்றுக்கு அவர் எந்தத் தெளிவான ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள்...

நெல்லியடியில் மாமியாரை வெட்டிக் கொன்று மாமனாரைச் சிதைத்த மருமகன்.!!

0
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் மருமகன் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் மாமியார் உயிரிழந்ததுடன், மாமனார் கடுமையாக காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு வடமராட்சி, பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் இடம்பெற்றதாக...

மீன் கழிவுகளால் சுகாதார சீர்கேடு? தனியார் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்ற விசாரணை.

0
பேலியகொட மெனிங் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைக் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும் செயற்பாட்டினால், அப்பகுதி மக்களுக்கு கடும் துர்நாற்றம் மற்றும் சூழல் மாசடைதல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு...