மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்; ஜனாதிபதி வழங்கிய விசேட கௌரவம்.

0
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார். இலங்கை நீதித்துறை சேவையில்...

சர்வதேசப் பதற்றங்களால் கொழும்பு பங்குச் சந்தை பாரிய வீழ்ச்சி.

0
இன்று கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று 295.57 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது. பங்குச் சந்தையின் அனைத்து...

இயற்கை அன்னையின் கொடை; நிமிடத்திற்கு 10,000 லீற்றர் நீர் சுரக்கும் பிரம்மாண்ட ஊற்று கண்டுபிடிப்பு.

0
இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு அகழ்வின்...

மயக்க ஊசி போட்டு நகைகளைப் பறித்துச் சென்ற போலி மருத்துவர்.!!

0
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், நோயாளி ஒருவருக்கு மயக்க ஊசி போட்டு, அவரது நகைகளுடன் தப்பினார் மருத்துவர் ஒருவர். பின்னர், அவர் மருத்துவரே அல்ல என்பது தெரியவந்துள்ளது! தெலங்கானா மாநிலத்திலுள்ள செகந்திராபாத் என்னுமிடத்தில் அமைந்துள்ள தனியார்...

சிறைச்சாலை கூரை வழியாகத் தப்ப முயன்ற கைதி; காவலர்கள் துப்பாக்கிச் சூடு.!!

0
நேற்றைய தினம் காலி சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயற்சித்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேக நபரை மடக்கிப்பிடித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காலி சிறைச்சாலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர், நேற்று...

யாழ். படகு விபத்தில் தொடரும் சோகம்! – பலி எண்ணிக்கை உயர்வு.!!

0
யாழ். பாலைதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்குச் சென்றபோது இடம்பெற்ற படகு விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம்,...

தீவுப் பகுதியில் இரகசியமாக கசிப்பு உற்பத்தி – லட்சக்கணக்கான மில்லி லீட்டர் கோடா மீட்பு.!

0
மண்முனை பாலத்திற்கு அருகிலுள்ள தீவுப் பகுதியிலிருந்து ஒரு இலட்சத்து 80,000 மில்லி லீட்டர் கோடா, 67,500 மில்லி லீட்டர் கசிப்பு போன்றவை மீட்கப்பட்டுள்ளன. அவற்றை நேற்று (12.03.2026) மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலை...

பராமரிப்பு நிலையக் குளத்தில் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தை பலி.!!

0
இரத்தினபுரி- எம்பிலிப்பிட்டிய பகுதியில் உள்ள பிள்ளைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த ஒன்றரை வயதுக் குழந்தை, அங்கிருந்த சிறிய அலங்காரக் குளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மெதமுலன, கதமடித்த பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயதுடைய...

தனியார் பேருந்து தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பின்னணி; இருவர் அதிரடி கைது.!!

0
யாழ். கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தொன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்தையடுத்து, சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரைக் கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (11.03.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும்...

எரிபொருள் தொடர்பில் புதிய அறிவிப்பு – இலங்கை மக்கள் மகிழ்ச்சி!

0
கையிருப்பில் உள்ள எரிபொருள் குறித்தது பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவிப்பு இந்த மாதம் நாட்டிற்கு வருவது உறுதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களின் எரிபொருள் கையிருப்பில் இருந்து ஏப்ரல் மாத இறுதி வரை நாட்டிற்கு போதுமான...