தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்து: மருத்துவ தம்பதியினரின் மனிதாபிமான மீட்பு நடவடிக்கை பாராட்டு.

0
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட மற்றும் வெலிப்பென்ன நுழைவாயில்களுக்கு இடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக, அந்த வழியாகச் சென்ற மருத்துவ தம்பதியினர் மேற்கொண்ட மனிதாபிமான முயற்சி அனைவரின் பாராட்டுக்களையும்...

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் “வீரசிங்கம்” அணைக்கட்டின் கட்டுமானப் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன.

0
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பு பிரிவிற்குட்பட்ட வீரசிங்கம் அணைக்கட்டின் கட்டுமானப்பணிகள், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் தொடர்ச்சியான அழுத்தத்தையடுத்து பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அணைக்கட்டு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர்...

சென்னை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி.. 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது RCB.!

0
ஐபிஎல் 2026 தொடரில் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடிய சென்னை அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ்...

வித்தியா கொலை வழக்கு மரண தண்டனை கைதி- பரிசோதிக்க வந்த பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.!

0
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா பா - லியல் வல்- லுற வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர், பெண்...

இன்றைய ராசிபலன் (06-04-2026, திங்கட்கிழமை)

0
மேஷம் (Aries): இன்று உங்கள் முயற்சிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள். வேலைப்பளு இருந்தாலும் அதனை திறமையாக நிர்வகிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். நிதி நிலை சீராக இருக்கும், ஆனால் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.   ரிஷபம்...

வடமராட்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது.!

0
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது...

குருணாகலில் 21,950 போதை மாத்திரைகள் கைப்பற்றல்: 3 பேர் கைது.!

0
குருணாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெட்லண்ட்வத்த பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குருணாகல் விசேட அதிரடி மோட்டார் சைக்கிள் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்ப சோதனையின் போது 20...

மோட்டார் சைக்கிள் விபத்து: 23 வயது இளைஞர் பலி.!!

0
தெஹியத்தக்கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலன்னறுவை – மஹியங்கனை வீதியின் 41ஆம் மைல்கல் பகுதியில் நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 04) இரவு மோட்டார் சைக்கிள் ஒன்று மரத்துடன் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை...

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் போராட்டம்.!

0
நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை திங்கட்கிழமை (ஏப்ரல் 06) காலை 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக...

கெசல்கமுவ ஆற்றில் மூழ்கிய மாணவன் உயிரிழப்பு: சடலம் இன்று மீட்பு.!

0
கெசல்கமுவ ஆற்றில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 05) கண்டெடுக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பொலிஸாரின் தகவலின்படி, ‘சில்வர் வாலா’ எனப்படும் ஆழமான பகுதியில்...